கலைமான்

111 25 74
                                    

புல்வாயின புகழ்மேவிய
கலைமானடி நீயே

சுருள் கொம்பிரண்டு சிரமேற்கொண்ட இரலையடி நானே

விழி மூடி புது வனம் தேடியிருவரும்
புகுவோம் வாடி.

               -------------------------------------

                  *புது முயற்சியாக*

#இரலை - என்பது சுருள் கொம்பினை உடைய ஆண்மானைக் குறிக்கும் சொல்

#கலைமான் - பெண்ணையும்

#புல்வாய் - இரண்டுக்கும் பொதுவான சொல்

அவளும் நானும்Where stories live. Discover now