காலமெனும் நன்மருந்து

67 10 12
                                    

தன்னிலை மறந் துன்னை தனிமையில்
எண்ணி ஏங்கித் தவிக்கிது மனது
வெற்றிடமாய் இருந்தும் கனத்தது இதயம்
விட்டுப் பிரிந்து போன பின்னும்
சுவடு அழிந்து போகவில்லை யெனினும்
மருந்தில்லா காயத்தை ஆற்றிடும் காலமென
பொறுத்திரு மனமே புதுவாழ்வு பிறக்கும்.

அவளும் நானும்Where stories live. Discover now