Tamil
63 stories
கண்ட நாள் முதலாய்  by Uthayasakee
கண்ட நாள் முதலாய்
Uthayasakee
  • Reads 278,966
  • Votes 6,042
  • Parts 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"
மந்திர தேசம்(முடிவுற்றது) by priyadharshini12
மந்திர தேசம்(முடிவுற்றது)
priyadharshini12
  • Reads 91,506
  • Votes 5,513
  • Parts 42
hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18
பூஜைக்கேற்ற பூவிது! by deepababu
பூஜைக்கேற்ற பூவிது!
deepababu
  • Reads 67,978
  • Votes 1,228
  • Parts 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
இதுவும் காதலா?!!! by LakshmiSrininvasan
இதுவும் காதலா?!!!
LakshmiSrininvasan
  • Reads 241,343
  • Votes 9,075
  • Parts 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்.....
indumathib
  • Reads 117,790
  • Votes 4,205
  • Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
காதலில் விழுந்தேன்!! by sweetgirl2110
காதலில் விழுந்தேன்!!
sweetgirl2110
  • Reads 392,613
  • Votes 12,953
  • Parts 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
மாய வெற்றி  by PriyaRajan012345
மாய வெற்றி
PriyaRajan012345
  • Reads 19,516
  • Votes 621
  • Parts 6
இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
இரத்த ரேகை by thuhiran
இரத்த ரேகை
thuhiran
  • Reads 29,699
  • Votes 1,420
  • Parts 17
JK POLICE STORY -1 'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி . படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவும். நன்றி !
Aye.Jey... Part - 1 by Jegannath_Alagendran
Aye.Jey... Part - 1
Jegannath_Alagendran
  • Reads 3,966
  • Votes 508
  • Parts 17
போலீஸ் ஸ்டோரி... ஏ. ஜே. என்னும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. அவர் தந்திரமாகவும், திறமையாகவும் தீர்க்கும் பிரச்சனைகளின் தொகுப்பு.