நீயே என் ஜீவனடி
  • Reads 406,993
  • Votes 1,429
  • Parts 5
  • Reads 406,993
  • Votes 1,429
  • Parts 5
Ongoing, First published Jan 09, 2019
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி.

கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். 

 அவளால் அது முடியுமா...???

 அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...???

காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
All Rights Reserved
Sign up to add நீயே என் ஜீவனடி to your library and receive updates
or
#83tamil
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
RAVANANIN SEETHAI  cover
இதய திருடா  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
வா.. வா... என் அன்பே... cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா

45 parts Complete

காதல் கலந்த குடும்ப நாவல் - எழுதியது : 2005 - வெளியீடு : 2010 - பதிப்பகம் : அருணோதயம் https://youtu.be/QmqC78hLg00?si=qApZATBpfOha7v3r