நிழலாய் தொடர்கிறேன் என் அன்பே...
  • Reads 56
  • Votes 1
  • Parts 1
  • Reads 56
  • Votes 1
  • Parts 1
Ongoing, First published Jun 16, 2021
உண்மையான காதல் மரணத்தை கூட வெல்லுமா....
All Rights Reserved
Table of contents
Sign up to add நிழலாய் தொடர்கிறேன் என் அன்பே... to your library and receive updates
or
Content Guidelines
You may also like
நடனமாடும் புதிர் by ezhilharish
19 parts Complete
ஒரு பக்கம்.. இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா? ********************************************************************** இன்னொரு பக்கம்... NIA வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா? இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்". முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி. எழில்ஹரிஷ்
You may also like
Slide 1 of 10
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
நீயன்றி வேறில்லை. cover
விண்மீன் விழியில்.. cover
என் பார்வை உனக்கும் ரகசியமா ? cover
உன் நினைவில் வாழ்கிறேன் cover
நடனமாடும் புதிர் cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ cover
இரத்த ரேகை cover

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️

34 parts Complete

முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?