Story cover for பனியே.......பனிப் பூவே by BanuMathi7
பனியே.......பனிப் பூவே
  • Reads 21
  • Votes 1
  • Parts 2
  • Reads 21
  • Votes 1
  • Parts 2
Ongoing, First published Aug 11, 2022
                             உ

🌹🌹பனியே......பனிப் பூவே 🌹🌹


           🌹🌹கதைச் சுருக்கம் 🌹🌹


நாயகனின் குடும்பம் உலகமே வியந்து பார்க்கும் பெரிய பணக்காரக் குடும்பம். நாயகனுக்குப் பெண்கள் என்றாலே பணத்துக்காக அலையும் கூட்டம் என்று வாழ்பவன்.  அழகும், பணமும், நிறைந்தவன். வெளிநாட்டில் படித்ததால் அந்தக் கலாச்சாரம் வேறு அவனை இன்னும் திருமணத்தை வெறுக்க வைத்தது. நாயகி குடும்பம் மிடில் கிளாஸ். நாயகியோ இவனுக்கு எதிர் துருவம். இருவருக்கிடையே ஒரு பனிப் போர் நடக்கிறது. கடைசியில் நாயகன் அவள் தந்தைக்குப் பண ஆசையைக் காட்டி இருவரும் சேர்ந்து கூட்டு சதி செய்து நாயகியை மிரட்டி அவனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். இது தெரிந்த நாயகி பொங்கி எழுந்து இவர்களை தன் சூழ்ச்சி வலையில் சிக்க வைக்கிறாள். இருவருக்கும், இடையே நடக்கும் மோதலில் யார் ஜெயிக்கிறார்கள். இருவரும் சமாதானமாகி சேர்ந்து 
All Rights Reserved
Sign up to add பனியே.......பனிப் பூவே to your library and receive updates
or
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥 cover
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
RAVANANIN SEETHAI  cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

வா.. வா... என் அன்பே...

180 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை