Story cover for என் அமுத விசமடி நீ by BanuMathi7
என் அமுத விசமடி நீ
  • LẦN ĐỌC 10
  • Lượt bình chọn 0
  • Các Phần 2
  • LẦN ĐỌC 10
  • Lượt bình chọn 0
  • Các Phần 2
Đang tiếp diễn, Đăng lần đầu thg 8 11, 2022
                 ;உ

🌺🌺என் அமுத விசமடி 🌺🌺

🍀🍀கதைச் சுருக்கம் 🍀🍀

நாயகன் முகிலன். எம்டெக் கடைசி ஆண்டு படிக்கிறான். தந்தை ஒரு கம்பெனியில் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மிடில் கிளாஸ் குடும்பம். தாய் தையல் வேலை செய்கிறார். மூன்று பெண்கள். நாயகி சிற்பிகா. முகிலன் படிக்கும் கல்லூரியில் பிடெக் கடைசி ஆண்டு.
தந்தை சப் கலெக்டர். தாய் இல்லத்தரசி. ஒரு அண்ணன்,தங்கை. நாயகனும், நாயகியும் காதலர்கள். அடுத்த நாயகி மோனிகா. பெரிய கோடீஸ்வரி. அவளும், முகிலனை விரும்புகிறாள். ஆனால், நாயகன் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. மோனிகா, முகிலனுக்கும், சிற்பிகாவுக்கும், திருமணம் என்றவுடன் அதை நிறுத்தி முகிலனைத் திருமணம் செய்கிறாள். இந்தத் திருமணத்தை முகிலன் ஏற்றுக் கொள்வானா? முகிலனும், சிற்பிகாவும், ஒன்று சேர்வார்களா? என்பதே கதை.
Bảo Lưu Mọi Quyền
Sign up to add என் அமுத விசமடி நீ to your library and receive updates
Hoặc
Nội dung hướng dẫn
Bạn cũng có thể thích
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) bởi kanidev86
62 chương Hoàn tất
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) bởi NiranjanaNepol
87 chương Hoàn tất
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) bởi NiranjanaNepol
61 chương Hoàn tất
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
Bạn cũng có thể thích
Slide 1 of 10
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] cover
ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥 cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
RAVANANIN SEETHAI  cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover

உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)

62 chương Hoàn tất

தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி