வழி மீது விழி வைத்து
உன்னைத் தேடும் விழிகளுக்கு
உன் வெட்கத் திரை நீக்கி
கரிசனம் சற்று காட்டியே
உந்தன் தரிசனம் தருவாயா!!!
தரிசனம்
வழி மீது விழி வைத்து
உன்னைத் தேடும் விழிகளுக்கு
உன் வெட்கத் திரை நீக்கி
கரிசனம் சற்று காட்டியே
உந்தன் தரிசனம் தருவாயா!!!