ஒரு காவல் அதிகாரி வந்து press எல்லாம் இருக்க கூடாதுமா..கிளம்புங்க..கிளம்புங்க....
தீயும், விவேகாவும் அந்த அதிகாரியை முறைத்து கொண்டே கிளம்பினார்கள்😠😠
போகும் முன் அக்னியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றாள் தீ....
இப்போ என்ன office தான நீ கிளம்பு விவி.. நான் ஒரு வேலையா வெளிய போறேன்....
ஆபீஸ்க்கா....ஏய்...தீ..இன்னிக்கு ஒரு celebrity பேட்டி எடுக்கணும்.....
No விவி.... அதுகெல்லாம் நீயே போ...ஆமா யாரு அந்த celebrity??
Mr. பிரேம் திவாரி... ஃபேமஸ் ஆடை வடிவமைப்பாளர்....
திவாரி என்றதும்..சட்டென நின்றவள்..எதையோ யோசித்தாள்.....நானும் வரேன். வா...
என்னாச்சு இவளுக்கு என யோசித்து கொண்டே பின் தொடர்ந்தாள் விவேகா...
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
சார்.... கேஸ் லீட் கிடச்சுறுச்சு சார்...இறந்து போன 3 பொண்ணுங்கள்ள 2 பேர் Dr. வசுந்தரா கிட்ட தான் ட்ரீட்மென்ட் எடுத்துருக்காங்க....அதோட இறந்து போன 3 பொண்ணுங்களுமே 4 or 5 வருசம் குழந்தை இல்லாம செயற்கை கருத்தரித்தல் மூலமாதான் pregnant ஆய்ருக்கங்க.....👍
சூப்பர்..இது போதும் சஞ்சய்..வாங்க வசுந்தரா டாக்டர் வீட்டுக்கு போவோம் என அக்னி அந்த இன்ஸ்பெக்டர் சஞ்சையை கூட்டி கொண்டு கிளம்பினான்....
சார்...கதவு உள்ள தாழ் போட்ருக்கு..திறக்க மாட்ராங்க...
கதவை உடைங்க....
உள்ளே சென்று பார்த்து அதிர்ந்தனர்....இருவரும்...
அங்கு... Dr. வசுந்தரா தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்..😨😨😨
அந்த இடம் அப்படியே இருந்தது...உள்ளே யாரும் வந்ததற்கான அறிகுறி கூட இல்லை....சிசிடிவி உடனே செக் செய்ததில் உள்ளே யாரும் வரவும் இல்லை....ஆனால் ஏன்???சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்????????
உடனே அந்த area இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் செய்து வரவழைத்து போஸ்ட்மார்ட்டம் செய்ய ஏற்பாடு செய்தான்....
YOU ARE READING
முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
Short Storya suspense police love story ..read பண்ணி பாருங்க😊