காலங்காத்தால 5 மணிக்கு இவ எங்க கிளம்பிட்டு இருக்கா??என இருவரும் மனதில் நினைத்துக் கொண்டு கிளம்பி கொண்டு இருந்தனர்...தீயும்,விவியும்....
தீயின் முகம் இறுகி இருந்தது.....அவளிடம் கேட்க விவிக்கு பயம்... கேட்டால் நிச்சயம் சொல்ல மாட்டாள்....
ஆர்வம் தாங்காமல் கேட்டு விட்டாள்...எங்க போற தீ??
பீச்க்கு வாக்கிங்.....
நீ???நான் ஜிம் போறேன்...
இருவரும் கிளம்பினார்....
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
பச்சை பட்டு சரசரக்க..... மணபெண்ணின் ஆபரரணங்கள் தரித்து முதல் முறையாக வெட்கம் என்னும் அணியையும் தரித்து.,...குனிந்த தலை நிமிராமல் மணமேடை நோக்கி வந்து கொண்டிருந்தாள் தீ......💑💑💑💑
மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கடமைக்கு உச்சரித்து கொண்டு நொடிக்கொரு முறை மணமகள் அறையை பார்த்து கொண்டே அமர்ந்து இருந்தான் பிரேம்....😀😀
அவள் வருவது அறிந்ததும் இமைக்க மறந்தான்.....😍😍...அக்னியில் அய்யர் கொடுப்பதை கையோடு சேர்த்து கொண்டு சென்றான்😨...திடீரென தண்ணீர் ஊற்றினா் அவன் மேல்...
ஆ..அய்யயோ.....மண்டபத்தில் மழை பெய்யுதே....என் தீ நனைய போகிறாள்..என கத்தி்கொண்டே எழுந்து அமர்ந்தான் பிரேம்😂😂😂😂😂😀😀😀😀😀😀
எதிரே அவன் அம்மா....
அம்மா...நீங்களா??எங்க மணமேடை?எங்க ஐயர்??? எங்க என் தீ??😂😂😂😨😨😳😳😳
அப்படியே ஒன்னு விட்டேனா??பாரு??காலங்காத்தால வாக்கிங் போனும் 5 மணிக்கு எழுப்பி விடுனு உயிர வாங்கிட்டு... எழுப்புனா எந்திக்காம தீ வேணும் கல்யாணம் பண்ணனும்னு கதை சொல்லிட்டு இருக்க... போடா எரும👿👿👿👿
ஐயோ...இதுவும் கனவா???தலையில் அடித்து கொண்டு கிளம்ப சென்றான்...
என்று அவளை முதலில் பார்த்தேனோ அன்றிலிருந்து எனக்கு என்ன தான் ஆனதோ??
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
இது என்னடா சோதனை..எங்க பாத்தாலும் இவளே தெரியுறா???கண்ணை கசக்கி கொண்டு பார்த்து கொண்டு இருந்தான் பிரேம்....
YOU ARE READING
முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
Short Storya suspense police love story ..read பண்ணி பாருங்க😊