திமிர் 8❣️

645 30 7
                                    

பிரேம்.. பிளீஸ்....நான் உங்ககிட்ட அது மாதிரிலாம் பழகவே இல்லை😐😐என்னை சங்கட பட வைக்காதிங்க.....அது மாட்டும் இல்ல....இன்னும் என்னை பற்றி உங்களுக்கு முழுசா எதும் தெரியாது...😐😐இந்த கல்யாணம் காதல் இதுல எல்லாம் எனக்கு நம்பிக்கயில்லை...😓😓😓

பிரேம் முகம் வாடி விட்டது😖😖...இல்ல தீ....எனக்கு உங்களை பற்றி நல்லா தெரியும்...அப்புறம்...உங்களுக்கு நம்பிக்கை கண்டிப்பா என்னால வர வைக்க முடியும்..🙄🙄😓கண்களில் எதிர்பார்ப்புடன் கூறினான்....

அவனை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவள்.....நம்பிக்கையா??😂😂முதலில் நீ என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை கடைசி வரை இருக்கிறதா என பார்..😎😎

அவன் புரியாமல் விழித்தான்...😓.பாரதி....நான் என்னை நம்புவது போல் உன்னை நம்புவேன்...நான் எதற்காக நம்பிக்கை இழக்க போகிறேன் உன்மேல்🤔🤔???

அப்படியானால் நான் என்ன கேட்டாலும் செய்வாயா???

கண்டிப்பாக...👍👍👍..

நல்லது அப்போ நான் கேட்க போவதை செய்ய தயாராகஇரு....அதன் பின் உன்மேல் காதல் வந்தால் சொல்கிறேன்😐😐
என கிளம்பி விட்டாள்.....

அவள் போகும் பாதையை பார்த்தவன்....புன்னகை பூத்தான்😄😄இதற்கு முன் உன்னை propose செய்த இருவரின் கன்னமும் பழுத்து விட்டது என தெரியும் பாரதி..ஆனால் நீ என்னை அடிக்கவே இல்லை..😄😄கடைசிவரை பொறுமையாக தான் பேசினாய்..எனக்கு நம்பிக்கை உள்ளது....I love you 😍😍

பார்ப்போம் அவன் நம்பிக்கை எதுவரை என??🤔🤔

சற்று நேரம் கழித்து அக்னியும் கிளம்பினான்..

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்க பாரு பாரதி..எங்க கூட்டிட்டு போற??அதையாவது சொல்லு...அவள்  செல்லும் ஸ்கூட்டியை பின் தொடர்ந்தவன் 100 வது முறையாக ப்ளூடூத் மூலம் கேட்டான்..😖😖

அவளும் 100வது முறையாக..வந்து பாரு என்று சொல்லிவிட்டாள்.....

அது ஒரு தனியார் ஆய்வு கூடம்...ஊருக்கு சற்று தள்ளி இருந்தது.....

 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓Where stories live. Discover now