Hi frnz..... 🙋🏻
This is my first short story .... Read pannidu epdi irukkunu comment pannunga frnz....👍🏻👍🏻
By #Sæßį#
இந்த ஸ்டோரில வர ஹீரோ : அஷ்வத் 😍
ஹீரோயின் : தியா😍
விஜயன் , லட்சுமி(அஷ்வத் தோட அப்பா&அம்மா)
ராகவன்,லதா(தியாவோட அப்பா &அம்மா)
ஸ்டோரி நேம் :
😍என் ❤️உயிர் ❤️தியா😍நம்ம கதையோட ஹீரோ
அஷ்வத் ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்கிறான். தியா லேப் ஒன்றில் செவிலியர் ஆக இருக்காள்
இருவரும் ஒரே ஊர் திருச்சி.. வெவ்வேறு தெருவை சேர்ந்தவர்கள் .....
சிறுவயதிலிருந்தே நண்பர்கள் ....
நாட்கள் செல்ல செல்ல நட்பு காதலாகியது....😍😍
ஆனால் அஷ்வத் ஐ விட தியா இரண்டு வயது பெரியவள்.... இவர்களின் காதல் எப்படி சேரப் போகிறது என பார்ப்போம் .......
இப்போது இருவரும் சென்னையில் தங்கி வேலை பார்த்து கொண்டு இருக்காங்க...
இவங்க அஞ்சு வருஷமா வேலை பாத்துட்டு இருக்காங்க ....
ஹாஸ்டல்ல தங்கி இருக்கறதால இவங்க சந்திச்சுக்கறதுல பிரச்சனை இல்ல...
இப்போ தியா வீட்ல அவளுக்கு மாப்ள பாக்க ஆரம்பிச்சுட்டாங்க....
ஒரு இடம் முடிவாகுற டைம் ல அவள்ட்ட எல்லாத்தையும் சொல்லி ஊருக்கு வர சொல்றாங்க....
தியா க்கு என்ன பன்றதுனே புரியல😌
அஷ்வத்ட சொல்லலாம்னு கால் பன்றாள்.....
தியா: ஹலோ...அஷ்வத் உன்ன உடனே பாக்கனும். ஈவ்னிங் பார்க் வந்துடுனூ சொல்ட்டு வச்சிடறா...
அஷ்வத் க்கு பட படனு ஆயிட்டு ... என்னாச்சு இவளுக்கு ஏன் இப்டி டென்ஷனா பேசிட்டு வைக்குறா.....??? ஈவ்னிங் வர டென்ஷனா இருந்தான்... ஆபிஸ் முடிஞ்சு அவங்க மீட் பன்ற இடத்துக்கு போனான் ...
அவனுக்கு முன்னாடியே தியா வந்திருந்தாள்....
அஷ்வத்: ஹேய்... தியா... என்னாச்சுடா? ஏன் டல்லா பேசின??தியா: அஷ்வத்...😔 எனக்கு மாப்பிள்ளை பாத்துட்டாங்களாம்டா .... உடனே கிளம்பி வர சொல்றாங்கடா.....:
அஷ்வத்: பாத்துதான இருக்காங்க... இன்னும் முடிவு பண்ணலைல??? நீ போய்ட்டு வாடீ ....
தியா: டேய்...😡விளையாடறியா ? பேசி முடிச்சு நிச்சயம் பண்ண கூப்டறாங்க..... என்ன போக சொல்றியா???
நீ இல்லனா நா செத்துடுவன்டா...😰என் வீட்ல வந்து பேசுடா.....
அஷ்வத் : ஏய் ....ஏண்டி இப்டிலாம் பேசற...? நம்ப வீட்ல நாம ப்ரெண்ட்ஸனு தெரியும்... ஆனா நம்ப லவ்வ ஏத்துப்பாங்களா? என்ன பன்றதுனு புரியலயே??
தியா: என்னடா பேசற?? ஏத்துப்பாங்களாவா? நீ இல்லாத வாழ்க்கையை நினச்சு கூட பாக்க முடியலடா.....
அஷ்வத் : சரிடீ...... நானும் உன்னோட வரேன்... என்ன நடக்குதுனு பாப்போம்... அப்புறம் முடிவு எடுப்போம்....சரியா???
தியா: சரிடா ... ஆனா நா உன்ன விட இரண்டு வயசு பெரியவ என்ன உங்க வீட்ல ஏத்துப்பாங்களாடா?
அஷ்வத்: நான் பாத்துக்கறேன்.... நீ ப்ரியா இருடீ...
இரண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு கிளம்பறாங்க......
நாளை இருவரும் திருச்சி போகலாம்னு முடிவு பண்றாங்க.... பின் ஹாஸ்டல் போய்ட்டாங்க....
மறுநாள் இருவரும் ஆபிஸில் லீவ் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க.....
இருவரும் திருச்சில இறங்கினப்ப இருவரின் உள்ளமும் பட படப்பா இருந்துச்சு...
அஷ்வத் : தியா ....நீ வீட்டுக்கு போய் போன் பண்ணு...அப்புறம் நாம முடிவெடுப்போம்....
தியா: சரிடா... பாத்து போ.... டேக் கேர்....
![](https://img.wattpad.com/cover/106113013-288-k251904.jpg)
YOU ARE READING
என் உயிர் தியா .....
Short StoryHai dears... This is my first short story ... Idhula ulla ovoru linesum ennoda own creative ... Kaathalikaradhu mattum illama entha situationlayum kaividamaa ..kathalichavangalodaye kai korppathu than unmayana kadhal ... Ennudaya story en...