Select All
  • உயிரின் தாகம் காதல் தானே...
    74.1K 1.3K 36

    இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...

  • ஆயிரங்காலத்துப் பயிர்
    3.5K 165 49

    இரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...

    Completed  
  • கை நீட்டி அழைக்கிறேன்..
    9.7K 398 50

    21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடி...

    Mature
  • இணையா துருவங்கள் (Completed)
    46.3K 1.5K 35

    உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வர...

    Completed  
  • என் ஆச கருப்பட்டி
    18.6K 464 24

    தாயில்லாமல் வளரும் தாரிகா... தன்னுடன் பல இரகசியத்தை புதைத்து வாழும் ஆதித்தன்.

  • என் நெஞ்சைத் தட்டும் சத்தம்...!
    19.7K 77 2

    அவள் வாழ்வின் உறவாக அவனும் !! அவன் வாழ்வின் அர்த்தமாக அவளும் மாறிய கதை !!!

  • ப்ரியசகியே!(Completed)
    70.1K 1.8K 21

    நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை

  • உன் காந்த கண்களில் காதல் கைதியாய்
    3K 57 1

    வணக்கம் தோழமைகளே, இது என்னுடைய மூன்றாம் படைப்பு.... எனது மற்ற கதைகளுக்கு அளித்த ஆதரவினை இதற்கும் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.... வாழ்கையில் நாம் நமக்காக வரும் வாய்புகளை... சூழ்நிலை அல்லது மற்ற காரணம் கருதி ஏற்க மறுப்பதுண்டு... அப்படி வந்த வாய்பை நழுவ விட்டு... அதனால் பிற்காலத்தில் இன்னல்களை அனுபவித்தவர்களின் கதைதான...

  • கண்கள் ரெண்டும் பேசுதே
    2.1K 65 3

    ஒரு அழகான கூட்டு குடும்பம், அதில் வரும் இன்பம் துன்பம் காதல் மோதல் தான் கண்கள் ரெண்டும் பேசுதே. Hi frds Idhu enoda first story . Please support pannuga. Corrections irundha solluga.....

  • தவப்போர்
    320 29 9

    காதலுக்கு எல்லை இல்லை என்பது தவறு..... காதலுக்கும் வரைமுறை.... எல்லை இவை அனைத்தும் இருக்க தான் செய்யும்

  • மீண்டு(ம்) வருவாயா (முடிவுற்றது)
    3.9K 322 30

    காதல்....கொண்டவர்களை பிரிக்க துடிக்கு ஜாதிவெறிக்குள் மாட்டி கிடக்கும் சில இதயங்களின் வலியே கதையாய்

    Mature
  • கானல் நீ என் காதலே!
    14.3K 709 28

    துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப...

  • 💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
    71.8K 2.2K 47

    தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 r...

    Completed  
  • மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்.....
    14.9K 616 42

    மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....

  • எனக்காகவே பிறந்தவள்
    23.2K 657 59

    ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை