Select All
  • அழகான புயல் நீ
    936 14 1

    திருமணம் செய்து பலி வாங்கத் துடிக்கும் அழகான புயல் ஹரிணி. உயிருக்கு உயிராய் காதல் செய்யும் ரிஷி கிருஷ்ணா.. குறும்புக்கார காதலியை , கல்லூரி மாணவியாக சந்தித்தால்.. நிறைய குறும்பு.. கொஞ்சம் சென்டிமென்ட்.. அதிக காதல்.. ரிஷி - ஹரிணியின் அழகான புயல் நீ

  • நேசமே சுவாசமாய்
    17.2K 770 49

    நேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்காக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு சகோதர்களின் திருமண வாழ்க்கையின் நிகழ்வுகள்.. வயது பருவத்தில் அடங்கா காளையாக , மனறம் போன போக்கில் தறநனதவனின்.. மனதில் விரும்பியவளிடம் தன் காதலையும் கூற முடியாமல்.. தான் கடந்து வந்திருந்த ஒழுங்கற்று வாழ்ந்ததிறந்தவ...

  • நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
    17.8K 710 27

    இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலா...

  • என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)
    106K 3.4K 44

    ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...

  • விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)
    19.4K 984 41

    இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாமல் சாதாரண மனிதர்களைப் போல தன் வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பவள். அவர் கண்பார்வை இல்லாதவள் என்று தெரியாமலேயே நாயகன் அவளை திருமணம் செய்கிறான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் நாயகி தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்கிறான் நாய...

  • யார் குரல் இது?
    4.4K 238 33

    நிலா ஸ்ரீ..... நமது கதையின் நாயகி. அவளது கனவில் தன்னை காப்பாற்றுமாறு கேட்கும் குரலினை தேடிச் செல்லும் கதை... அங்கு அவளுக்கு ஏற்படும் அனுபவங்களும்... பாதிப்புகளும்... அவளை காக்க போராடும் நாயகன்.... மற்றும் நிலாவின் தொழர்கள்....

    Completed   Mature
  • எனக்கென பிறந்தவன் நீ
    15.9K 549 23

    அக்கா தங்கையின் கதை... தாய் தந்தையை இழந்த சகோதரிகள் தங்கள் சொந்தங்களை தேடிச் செல்லும் கதை...

    Completed  
  • நீ இன்றி வாழ்ந்திட முடியுமோ ?
    23K 814 28

    ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..

    Completed   Mature
  • உயிரிலே சடுகுடு ஆடினாய்.
    1.5K 30 6

    நாயகியின் காதலை வைத்து தனது காரியத்தை சாதிக்கும் நாயகன்.. இதில் மனம் உடைந்து போன நாயகி திரும்பி வரும் நாயகனை ஏற்றுக் கொள்வாளா? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

  • அரக்கனின் காதல் அரசி-1
    21K 500 55

    ஆன்ட்டி ஹீரோ வகை காதல் கதை..

    Completed  
  • வா.. வா... என் அன்பே...
    194K 5.1K 127

    காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும...

  • மஞ்சள் சேர்த்த உறவே
    92.7K 2.9K 63

    புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்ப...

    Completed  
  • எனக்காகவே பிறந்தவள்
    22.2K 637 58

    ஒருவனின் வாழ்வில் காதல் செய்யும் மாய விளையாட்டை பற்றிய கதை

  • காதலும் கடந்து போகும்💘
    147K 6.5K 58

    குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இனைவோம். பதிப்புரிமை © 2019-2022 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

    Completed  
  • காதல்கொள்ள வாராயோ...
    36.9K 1.9K 44

    Love and love only. A refreshing read, guaranteed.

  • கொஞ்சம் காதல், கொஞ்சம் காபி!
    888 65 2

    லைட்டான, breezyயான ஒரு சின்ன மெட்ரோ காதல்கதை! ம்ம்ம்.. சொல்லப்போனா, காதல் கதைகள். அதாவது, ஒரு ஷார்ட் ஃபிலிம் மாதிரி ஒவ்வொன்னும். தனியாவும் படிக்கலாம், அர்த்தமாகும். அத்தோட, ஆன்த்தாலஜி மாதிரியும் இருக்கும். Anthology: பல கதைகள் ஒரு புள்ளியில் இணையும் எழுத்தமைப்பு. (சென்னையில் ஒரு நாள், சூப்பர் டீலக்ஸ், NewYear, ludo...

  • மெய்மறந்து நின்றேனே
    122K 4.9K 56

    பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.

  • [✔]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞
    21.1K 862 57

    💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்தையால், காதலனை ஒதுக்கும் ஒருத்தி, அவளது நினைவிலே வாடும் ஒருவன். இணைவார்களா இவர்கள்??? நட்பினை இழந்தும், மனைவி துறந்தும்... காதல் கணவனை விலகி, மகனோடு வாழும்... இவர்களது கா...

    Completed  
  • RAVANANIN SEETHAI
    159K 14.2K 63

    A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU PAA" BEFORE SHE FINISHED HER PRAYER , HER NAME IS CALLED FOR INTERVIEW, GIRL MIND VOICE: "INGA ENNALAA NADAKKA POGUDHO? AANDAVA" SHE TOOK DEEP BREATH & KNOCKED THE DOOR...

    Completed  
  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    131K 4.7K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • உயிரின் தாகம் காதல் தானே...
    73.2K 1.3K 36

    இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...

  • மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
    63.2K 3.6K 65

    உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை ம...

    Completed  
  • தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
    59.6K 4.1K 70

    தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உ...

    Completed  
  • காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
    56.2K 3.2K 53

    உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து...

    Completed  
  • அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
    108K 4.8K 37

    இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.

    Completed  
  • நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது)
    63.1K 1.9K 36

    இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பா...

  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    220K 6.3K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Mature