Select All
  • பெண்மையை மதிப்போம்!
    152 16 1

    ஓரிரு கவிதைகள் பெண்மையை மதிப்போம்! தன் வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் உடல்,உணர்வு சார்ந்த தொல்லைகள் அனைத்தும் பொறுத்து கொள்ளவதற்கு காரணம் அடுத்த தலைமுறை விடியலுக்காக.

  • அவளும் நானும்
    32.9K 5.1K 188

    கற்பனையில் ஓர் காதல் காவியம்..

  • உயிரின் உயிராய்
    236K 7.8K 54

    அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது

    Completed  
  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    147K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

  • Dealing with devil.... Is not so bad (Tamil)✔️
    75.1K 3.7K 58

    En peru farah afzal, Boring. En lifea patthi oru vaarthaila sollanumna adhu boring dhaa, But naa adha patthi complain pannave illa , I am happy with my boring life, enakku endha prachanailayum maatikirra idea ve illa. After all yaarukkudhaa problems pudikum? I am sure enakku pudikaadhu but problems enna vidalaye...

    Completed  
  • Teddy bear
    121 50 2

    Sad story

  • Beats for you....
    145 64 3

    for you My love

  • நண்பன் வேண்டும்!
    289 22 1

    உலகத்தில் உணர்வு நிறைந்த விஷயங்கள் அம்மா அப்பா.இந்த உணர்வுகள் நமக்கு உறவுகள். அம்மா,அப்பாக்கு அடுத்து அதிக நேரம் நாம செலவிடுறது நம்ம நண்பன் கூட தான். எந்த ஒரு உறவு முறையும் இல்லாமல் நம்ம கூட வர ஒரு உணர்வு நண்பன். அவனிடம் சில எதிர்பார்புகள் என் கவிதையாக.

  • மாரி
    11.5K 805 23

    காமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை

    Completed  
  • கனவே கலையாதே
    17.6K 559 46

    காதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சிதான், உண்மை காதலைப் பற்றி க...

  • என் அன்பு தோழி
    1.1K 49 3

    பெண் ஒரு உயிர் தோன்றும் முதலிடம். உயிர் கொடுப்பவள் அதனால் தான் அகரத்தை முதலில் வைத்து "அம்மா" என்று அழைக்கிறோம். தாய் மனைவி சேய் தோழி என எத்தனை முகங்கள் கொண்டவள் அவள், அவளின் மனதை புரிந்து கொள்ள சில நிமிடம் போதும் அவள் கண்ணீர் துளிகளும் அவள் சிறு புன்னகையும் அவள் மனதை சொல்லும்.(ஆனால் அவர்கள் ஒருவர் மீது நம்பிக்கை கொண...

  • ஹாசினி
    62.2K 2.7K 22

    5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவ...

    Completed  
  • கருவறை
    308 32 1

    இனிய வணக்கம் தோழர்களே... இரு உயிரணு சேர்ந்து இருள் நிறைந்த தண்ணீர் உலகில் முதலில் இரு இதயமாகி தொப்புள் கொடி மூலம் உணவளித்து பின்பு இரு உயிராகும்! என் வாழ்வில் ஏற்பட்ட சிறிய நிகழ்வு தான் இது... "கருவறை"

    Completed  
  • நான் அவள் இல்லை
    7K 534 5

    #8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?

    Completed  
  • சில மணித்துளி...
    431 73 9

    நான் தெரிந்துக் கொண்ட ஒரு சில சுவாரஸ்யமான தகவல்கள்