Select All
  • மனம் போல் மணம்
    88.8K 3.5K 36

    மனதால் இணைந்த மணத்தின் கதை.

  • வெண்மதியே என் சகியே[Completed]
    110K 3K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Dokončené  
  • தீயோ..தேனோ..!!
    766K 18.3K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Dokončené   Pre dospelých
  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    49K 1.5K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • எனை மன்னிக்க வேண்டுகிறேன்
    54.7K 165 3

    2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்ப...

    Dokončené  
  • வெண்தழல் தூரிகை
    2.4K 18 3

    "ஆண்களுக்கு காதலில் விழ நான்கு நொடிகள் போதுமாம் ஆனால் பெண்கள் காதலில் விழ யுகம் கூட ஆகுமாம். ஆம் ! தத்துவ ஞானிகள் மற்றும் உளவியல் பேரறிஞர்கள் கூறுவது போல எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் போல பெண்களின் காதல் அழகு பார்க்கும், நிறம் பார்க்கும், பணம் பார்க்கும், குணம் பார்க்கும் அதன் ஆழம் பார்க்கும். அப்படி ஏதும் பாராமல்...

    Pre dospelých
  • பூக்கள் பூக்கும் தருணம்..,
    692 30 3

    எனது இரண்டாவது காதல் கதை..,முதல் காதல் கதைக்கு அதரவு தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி எனது முதல் கதையை படித்த வாசகி ஒருவர் எனது கதையை பாரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார் அதில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விசயம் "கடைசியில் அவர்கள் இருவரும் சேரதாது சற்று மனவருத்தமாக ஆகிவிட்டது என்றார்" ஒரு கற்பனை கதையை உணர...

  • பாலைவன ரோஜா
    21.3K 837 26

    மௌனம் பேசிய காதல் கதை..

  • கடவுள் தந்த வரம்
    248K 8.4K 54

    விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்

    Dokončené  
  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    91.1K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Pre dospelých
  • நின் முகம் கண்டேன். (Completed)
    423K 12.1K 61

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

    Dokončené  
  • நெஞ்சாங்கூட்டில்
    199K 8.2K 62

    Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...

  • நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
    470K 12.6K 67

    "உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me...

    Dokončené  
  • உனை காப்பேன் உயிராக
    3.6K 26 2

    Reached Top 46 rank in Amazon Kindle among all languages books and in Hot sales get 2nd rank within a week. தன் சுயத்தை தொலைத்த நிலையிலும் நாயகனின் ஆழ்மனதில் பதிந்துள்ள நாயகியின் மீதான அபரிதமான காதல் சரியான தருணத்தில் தனக்கேற்ற சூழ்நிலைகள் மூலம் அவளை அடைவது தான் கதை.

    Dokončené  
  • யார் இந்த தேவதை
    24K 740 17

    இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀

    Dokončené  
  • காதலில் கரைகின்றேன்
    6K 332 20

    காதல் திருமணத்தி்ல் மட்டுமே தன் துணையை புரிந்து கொள்ள முடியும் என்ற காலத்தில் பெற்றோர் பார்த்த நிச்சயித்த துணையை காதலித்து கைப்பிடிக்கும் ஜோடி...இடையில் சந்திக்கும் இடர்களை மீறி வாழ்வில் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே கதை

  • என் திருமணம்
    3.7K 99 1

    எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்ம...

  • நெஞ்சோடு கலந்திடு
    7.2K 243 7

    இரு உள்ளங்களின் அழகிய காதல் போராட்டம்... விலகி விலகிப் போகும் நாயகி, விலகாமலேயே தொடரும் நாயகன், இறுதியில் இரு மனங்களின் காதலும் ஒரு மனதானதா??என்பதே கதை..

  • நினைத்தாலே இனிக்கும்❤️❤️❤️
    3.5K 48 3

    எல்லாரும் தன்னோட வாழ்க்கையில காதலுன்ற விஷயத்தை கடந்து வந்துட்டுதான் இருப்பிங்க....ஆனா அந்த காதலுன்ற வார்த்தைக்கு உன்மையான அர்த்தம் என்னன்னு தெரியாம நிறைய பேர் இருக்குறாங்க.... அப்புடிதாங்க நம்ம கதையில வருற ஹீரோவும் இருக்குறாரு....... காதல்னா சும்மா பொண்ணுங்கக்கூட பேசி சிரிச்சிட்டு ஜாலிக்காக பழகுறதுன்னு நினைச்சிட்டு இர...

  • அவள் ஒரு தொடர்கதை
    15.6K 781 15

    ஆண் வாரிசையே முக்கியமாக கருதும் சராசரி குடும்பத்தில் பிறந்த நம் கதாநாயகி... படிப்பு மட்டுமே தனக்குத் துணை என்று அதில் தன் கவனத்தை செலுத்த.. அதற்கும் திருமணம் என்று தடை விதிக்கின்ற பெற்றோர்.... கணவனாக வருபவன் அவள் வாழ்வை மலரச் செய்வானா??? இல்லை நசுக்குவானா???

  • வினாவின் விளிம்பில் .(complete)
    54.4K 1.7K 39

    காதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்

    Dokončené  
  • மனம் ஏனோ தவிக்கின்றது(Completed)
    74.6K 1.7K 21

    இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்

  • ஆதியே அந்தமாய் (முடிவுற்றது)
    19.7K 94 3

    இந்த கதை தமிழனின் அறிவியல் அறிவின் அகண்டு விரிந்த ஆழியில் இருந்து கிடைத்த முத்து. கடவுள் என்ற நம்பிக்கையின் பிண்ணனியில் ஒலிந்து கிடக்கும் கண்களுக்கு புலப்படாத அறிவியல்... நாணயம் சுழல்வது போல் இந்த கதை கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் மாறி மாறி காண்பிக்க போவதை வாசகர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

    Dokončené   Pre dospelých
  • முன்பே வா...!
    3.8K 248 7

    புதுமையான காதல் கதை. காதலர்களிடையே ஏற்படும் சண்டைகள், சுவையான சுவாரசியமான சம்பவங்களின் கோர்வை.....

  • நட்பா காதலா
    2.3K 131 12

    நட்பிற்காக தன் சோகங்களை மறைத்து சிரிக்கும் நெஞ்சத்தின் சோகத்தை நீக்கி அவள் வாழ்வில் ஓர் அங்கமாகும் காதலன். அவளின் சந்தோஷத்திற்காக போராடும் நண்பர்கள் இவர்களுடன் நாமும் பயணிப்போம்

    Pre dospelých
  • நீங்காத நினைவுகள் 😍💕Completed💕😍
    27.4K 1.2K 38

    Hi friends... 👫👬 Ithu oru friendship story...👍 Read pannunga... 👍👍 Enjoy pannunga👍👍👍

    Dokončené   Pre dospelých
  • காற்றே என் வாசல் வந்தாய்
    5K 82 3

    விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????

  • சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
    201K 4.9K 33

    திருமணத்திற்கு பிறகு வரும் காதல்

    Dokončené  
  • நான் அவள் இல்லை
    7K 534 5

    #8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?

    Dokončené