இது ஒரு அமானுஷ்ய திகில் கதை.
நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை.
நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
இது என் ஐந்தாவது கதை....
பிழை புரியா பேதை அவள்...
மனம் புரியா பாவை அவள்...
விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்...
காத்திருக்க தெரியாதவள்...
பலரை ஆவலோடும்...
சிலரை வருத்தத்தோடும்
காக்க வைக்கும் சோதனையவள...