வாழ்க்கையில் எந்தவித சந்தோசத்தையும் அனுபவிக்காத அவளுக்கு நம் wattpad கொடுத்த வரம் அவன்.
முகம் பாராத பல காதல் கதைகளுள் இக்கதை எனது வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.
வாழ்க்கையில் எந்தவித சந்தோசத்தையும் அனுபவிக்காத அவளுக்கு நம் wattpad கொடுத்த வரம் அவன்.
முகம் பாராத பல காதல் கதைகளுள் இக்கதை எனது வித்தியாசமான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதுகின்றேன்.
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்...