கார்குழல் ஓவியமான அவளை ரசிக்கும்
கண்ணன் இவனே
பதிலுக்கு வார்வீசிடும் வீராங்கனை இவளே
ஆனால் அவனுக்கு மட்டும் பூக்கள் வீசப்படுவதாக
தோன்றியது
😍
இரு உள்ளங்களில் காதல் எந்தன் கற்பனையில்
சித்திரமாக
கார்குழல் ஓவியமான அவளை ரசிக்கும்
கண்ணன் இவனே
பதிலுக்கு வார்வீசிடும் வீராங்கனை இவளே
ஆனால் அவனுக்கு மட்டும் பூக்கள் வீசப்படுவதாக
தோன்றியது
😍
இரு உள்ளங்களில் காதல் எந்தன் கற்பனையில்
சித்திரமாக