திருமணத்தை தவிர்த்து சமூகத்தை வெறுத்து தன் வாழ்வில் தாய்-தந்தை நிராகரித்து தான் தனது அப்பத்தா என்று தனிக்கூட்டில் வாழும் நாயகி கமழினியாள். சமூகத்தில் ஆரம்பிக்கும் பிரச்சனையை சக மனிதினியாய் நமக்கு ஏற்படும் கோபம் அவள் அதை எதிர்ப்பதே கதை. நாயகன் விஜயேந்திரன் அவளை மாற்றுவானா? அல்லது அவனை மறந்து போய் அவளவனவாக மாறுவானா என்பதே கதை