எல்லார் வாழ்க்கையிலும் ஒரு ஏக்கம் இருக்கும் ..ஒரு சில நேரங்களில் அந்த ஏக்கங்கள் மறந்து இருக்கலாம் (அ) மறைக்கப்பட்டு இருக்கலாம் ..அப்படி மறைக்கப்பட்ட சில பேர் வாழ்க்கை கேள்வி குறியாவே முடிந்து இருக்கலாம்.. இந்த கதையிலும் அதே மாதிரி தன்னுடைய ஏக்கத்தை யாரிடமும் சொல்லாமல்.... Strory ya ulla poi read panni paarunga pa😄😄😋