("தந்தை மகளின் பாசத்தை பறைசாற்றும் பாடல்"...)
ஆரிரரரரோ ...
ஆரிரரரரோ ...
ஆரிரரரரோ ...
நீ யாரோ நான் யாரோ ...ஆரிரரரரோ ...
ஆரிரரரரோ ...
ஆரிரரரரோ ...
நீ யாரோ நான் யாரோ ...அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் ...
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் ...நீ இரவல் உயிரா ,
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா ,
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி ...உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா ...
உன் மடி சாயவா ...உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா ...
உன் மடி சாயவா ...ஓ ... உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ ...
எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ ...இருவர் வாழும் உலகிலே ...
உன்னை அனைத்து கொள்வேன் உயிரிலே ...
இரவில் தேயும் நிலவிலே ...
நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே ...அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன் ...
நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் ஒரு முறை பிறக்கிறேன் ...உன்னோடு நானும் வாழ ...
உன்னோடு நானும் சாக ...
உன் மடி சாயவா ...
உன் மடி சாயவா ...உன்னோடு நானும் வாழ ...
உன்னோடு நானும் சாக ...
உன் மடி சாயவா ...
உன் மடி சாயவா ...அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் ...
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் ...
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் ...
என் நெஞ்சின் உள்ளே மழை அடிக்கும் ...
YOU ARE READING
எனக்கு பிடித்த பாடல்
Poetryஎனக்கு பிடித்த album பாடல்கள் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்பினேன். எனக்கு மிகவும் பிடித்த பாடகர் மற்றும் நடிகரின் குரலில் உள்ள பாடல்கள்