Chapter 3 : ஆகாசத்தின் அந்தரத்தில் அந்தரங்க கூடல்!

223 3 0
                                    

சுமார் மூஞ்சி குமாரும் அவனது மனைவி அனிதாவும் தம்பதி சகிதமாய் விமான நிலைய வரவேற்பறையில் காத்திருந்தார்கள்.

விமானத்தில்பயணித்துக் கொண்டிருந்தது.நடு வழியில், 
மனைவிக்கு செக்ஸ் ஆசை வந்தது. 

கணவரைஎழுப்பி இப்பவே வச்சுக்கலாம்என்றார். அதைக் கேட்ட கணவரோ  இவ்வளவு பேர் இருக்காங்களே..

யாராச்சும் பார்த்துட்டா என்றார்

சந்தேகத்துடன். 

அதைக் கேட்டமனைவி,
 இருங்க நான் ஒருஐடியா 
வச்சுருக்கேன். 
எனக்குத்தண்ணி வேணும்னு நான்
கேட்கிறேன்.

 யாராச்சும் எழுந்துகொடுத்தா நாம 
செக்ஸ் வச்சுக்க வேணாம் சரியா..
 இல்லாட்டி வச்சுப்போம் என்றார்.

அதன்படிமெல்லிய குரலில் எனக்குத்
தவிக்குது தண்ணீர் வேண்டும்என்றார்.

 ஆனால் யாருமே எழுந்திருக்கவில்லை.

இதையடுத்து கணவருக்கும்
நம்பிக்கை வந்தது. 

வேலையைஆரம்பித்தார்.

 ஒரு வழியாகஎல்லாம் நல்லபடியாக 
முடிந்தது.

விமானமும் ஊர் வந்து சேர்ந்து
தரையிறங்கியது. 

அப்போது ஒருபயணி வேகம் 
வேகமாக விமானஊழியரிடம் போய் தாகமாக இருக்கிறது.

வேகமாக தண்ணீர்கொடுங்கள் 
என்றார்.
அதைப்பார்த்த விமானஊழியர்,
இவ்வளவு தாகமாக இருக்கீங்களே.. 

அப்பவே கேட்ருக்கலாமே என்றார்.
அதற்குஅந்தப் பயணி சொன்னார்..

அப்பவே கேட்ருப்பேன். 

ஆனால் எனக்கு முன்னால் பயணித்த ஒரு
பெண் தனக்குத் தண்ணீர்வேண்டும்
 என்று கேட்டார்.
அதற்கு அவருக்குக்
'கிடைத்ததை'ப் பார்த்து பயந்து
போய்த்தான் அமைதியாக
அடக்கிக் கொண்டேன்....

You've reached the end of published parts.

⏰ Last updated: Dec 04, 2021 ⏰

Add this story to your Library to get notified about new parts!

Aடாகூட கதைKaLWhere stories live. Discover now