*SHORT💔 STORY*
(வேரோடு சேராத பூ)
♥️●•அதுவாய் மலரும்
அதுவாய் உதிரும்●•♥️*Writer :@achchu...*
*ˢᶜʳᵗ ᵠᵘᵉᵉⁿ ᵒᶠ ˢᵗʳʸ ʷᵒʳˡᵈ*~*♥️மனம்0️⃣7️⃣*~
*@train*
ஹம்தி இனது கையை பிடித்து
எங்கே போகின்றோம் என்று,
தெரியாமல் உள்ளே ஏறியவன்
தனது அருகில் இருந்த சீட்டில்
அமர்ந்தான் உமைர்😍ஆனால்
இந்த பயணம் தான் உமைர்....
இனது வாழ்க்கையே மாற்றப்
போகுது அப்டின்னு அவனுக்கு
தெரியுமா?யன்னலோர சீட்டில் அமர்ந்தவன்
பார்க்கும் இடமெல்லாம் மின்குமி
ழ்களின் வெளிச்சத்தால் அந்த ந..
கரமே ஒளிர, இவன் இப்டியே வெ
ளியே பார்த்து கொண்டே வந்தான்,இவனின் பக்கத்தில் அமர்ந்த ஹம்
தி...ஏதோ மனதில் தயக்கத்துடன்
அமர்ந்து பெரிய யோசனையில்
இருக்க, திரும்பி உமைர் இவர் யா
ரு? நமக்கு இவரோட பெயர் கூட
தெரியாதே....என இவன் பேச தொ
டங்க,உமைர்" நீங்க யாரு? உங்க பெயர்?
காலில உங்க யாரு இருக்காங்க?ஹம்தி" என் பெயர் ஹம்தி...நான்
ஏன் இங்க பேறேன்....தொலைத்
ததை தேடி போறேன்... ஆனால்...
மீண்டும் கிடைக்குமா? அப்டின்னு
தெரியாது....என சொல்ல...உமைர்" யாரு அது?? நீங்க தொலை
த்தது...ஹம்தி" தெரியாத்தனமா தொலைத்
தேன்...நேரம் வரும் போது சொல்றே
ன்....ஆமா? உங்க பெயர் என்ன?????
எங்க போக வந்தீங்க????உமைர்" என் பெயரு உமைர்....என
அவனோ தன்னை பற்றி எல்லாம்
சொல்ல...இப்போ எங்க போக என
தெரியாம இருக்கேன் என சொல்லஹம்தி" உன்னை மாதரி தான் நான்
உம்...இப்டி பல வருடங்களுக்கு முன்
எங்க போக அப்டின்னு தெரியாம
தடுமாறி நின்றேன்....நீ என்கூட வா
உமைர்....எப்டியாவது உம்மம்மா இ
னை கண்டுபிடிக்கலாம்,உமைர்" இப்போ உம்மம்மா எங்க
இருப்பாங்களோ??? என்னோட உ
ம்மா மாதரி தான் அவவ நினைக்
குறேன்....என கண் கலங்க,ஹம்தி" டேய்...கவலைபடாத என
ஆதரவாக ஆறுதல் சொல்ல........
ரயிலும் காலியை நோக்கி சென்
றது.....
ESTÁS LEYENDO
● •அதுவாய் மலரும் 💖அதுவாய் உதிரும்•●(முழுத்தொகுப்பு)
Misterio / Suspenso✍️இதுவொரு இஸ்லாமி கதை, கிராமத்து மண்வாசனை உடன் கூடிய உறவுகள் பற்றிய இன்றைய கால சம்பவங்களுடன் எழுதியது✍️