Ep 3: "நான்சியின் குழப்பம்"

5 0 0
                                    

வெளில வந்த அந்த பெண் ... ஓராமா பேசிட்டு இருந்த ராஜூடயும் அவங்க நண்பர்கள்டயும்
"எப்பா எப்போ நீங்க இங்க இருந்து போவீங்க ....அந்த ஆளு திருப்பி வந்து உங்கள பாத்தாரு na பெரிய பிரிச்சனை ஆகிரும்" nu சொல்ல
செந்தில் தயங்கி தயங்கி....
"அக்கா.. நாங்க காலேஜ் பசங்க மலைக்கு மேல போறதுக்கு வந்தோம்...வண்டி ஆக்சிடென்ட் ஆகிடுச்சு .... ஃபோன் கூட இங்க வேலை செய்ய மாட்டிக்கு... ரொம்ப இருட்டிறுச்சு இன்னைக்கு ஒரு நைட் மட்டும் உங்க வீட்டில தங்கிகலமா "nu கேட்க...
அந்த பெண்ணும் கொஞ்சம் யோசிச்சுட்டு சரி nu சொல்லுறாங்க ...

அந்த அஞ்சு பேரயும் வீட்டுக்குள்ள கூட்டிட்டு போறாங்க...வீட்டுக்குள்ள மின்சார வசதி எதும் இல்ல இருட்டா இருக்கு ...ஹால் ல ஒரு அரிகன் விளக்கு மட்டும் தான் எரியுது அதுனால அந்த மொத்த வீடயும் வெளிச்சம் வர வைக்க முடியல.. அத விளக்க சுத்தி அஞ்சு பெரும் உட்காந்துகிறாங்க...
அந்த பெண் ...வீட்டுக்கு வந்த அந்த மூணு பசங்ககிட்டயும் டிராக்டர் ல சில மூட்டைகள் இருக்கு எடுக்க உதவி செய்யுங்க nu சொல்ல..ராஜு, மணி, செந்தில் மூணு பெரும் அந்த டிராக்டர் ல உள்ள அரிசி மூட்டைகளையும் , தேயிலை மூட்டய்களையும் எடுத்து வைக்காங்க...

இதுக்கு இடைல ஹால்ல உட்காந்து இருந்த நான்சிக்கும் மீனாக்கும் ...அந்த வீட்ல பூட்டி இருந்த கிட்சன் ல இருந்து ஒரு நல்ல சாப்பாடு வாசனை அடிக்குது...
மீனா நான்சிகிட்ட .." யே..நான்சி உனக்கு அந்த வாசனை வருதா"
நான்சி: "என்ன வருதாவா ...மதியம் இருந்து நாம சாப்பிடவே இல்ல...இந்த வாசம் வேற இன்னும் பசிய அதிகம் பண்ணுது .. ஏதோ கறி சமைக்காங்க போல "nu சொல்லிட்டு இருக்கா...

மீனா சரி வா என்னானு பாப்போம் nu அந்த கதவு கிட்ட போய் பாக்குறா கதவு நல்லா பூட்டி இருக்கு ...கதவுக்கு கீழ அடுப்பு எரியுற மஞ்சள் நெருப்பு வெளிச்சம் மட்டும் வருது..

மீனா அந்த கதவுல இருந்த விரிசல் வழியா பாக்குறா...
அந்த கிட்சன்ல அந்த ஹைபர் ஆக்டிவ் பெரியவரு கறி சமைசுட்டு இருக்காரு

திடீர் nu அந்த பெரியவர காணும் ... அடுப்பு மட்டும் தான் இருக்கு..
மீனா பக்கத்துல இருந்த நான்சி கிட்ட
அவர காணும்டி... Nu சொல்ல...
நான்சி சரி நில்லு நான் பாக்குறேன் ...nu அந்த கதவு விரிசல் வழியா நான்சி பாக்குறா... அவ பாத்த சில வினாடிலயே
ஏதோ மிளகா பொடி மாதிரி நான்சி கண்ணுல விழுகுது

அவ அய்யோ அம்மா nu கத்த ...மூட்டை எடுத்து வச்சிட்டு இருந்த பசங்களும் அந்த வீட்டுக்கார பெண்ணும் வீட்டுக்குள்ள சத்தம் கேட்டதால உள்ள வந்துராங்க...
நான்சி இந்த மிளகா பொடி கண்ணுல தூவுனத சொன்னா எங்க பிரச்சனை ஆகிறும்னு ..தூசி கண்ணுல விழுந்துருச்சு nu சொல்றா....

அந்த மலை வாசி பெண்ணும்.. சரி வாமா மொதல மொகத்த கழுவு nu வெளில உள்ள தண்ணி தொட்டிய காட்டுறாங்க...

நான்சியும் குடுகுடு nu ஒடிபோயி அந்த குழுந்த தண்ணில மூணு முறை கோரி கோரி முகத்த கழுவுறா...அப்போ அந்த தொட்டு தண்ணில அந்த வீட்டு பெரியவரோட முகம் தெரியுது..பயந்து சுத்தி சுத்தி பாக்குறா நான்சி ...ஆனா யாருமே இல்ல

நான்சியும் வீட்டுக்குள்ள வந்துறா .... அந்த வீட்டு பெண்ணும் ...இன்னும் ரெண்டு மூட்டை தான இருக்கு நான் எடுத்து வச்சிக்குறேன்.. நீங்க இருங்க nu வெளில அந்த பெண் போகிட்டாங்க..

எல்லாரும் அந்த விளக்க சுத்தி உட்காந்துகிறாங்க ...

நான்சி : " உங்க யாருக்கும் இந்த பெரியவர் மேல தப்பா தெரிலயா ?"
ராஜு: "ஏன் அப்படி கேட்கிற ....அவரு ஏதோ புது ஆளுங்க ..எங்க ஓட்ட பிரிச்சி திருட போறோம் nu அடிக்க வந்தாரு"
மீனா: "இப்போ தான் அந்த லூசு ஆளு கிட்சன் குள்ள கறி சமசிட்டு இருந்தாரு"
ராஜு: "பின்ன என்ன ....இன்னைக்கு நைட்டு இவங்க கைல கால்ல விழுந்தாவது சாப்ட்டரலாம்"

செந்தில் : " டேய்.. கொஞ்சம் சும்மா இருங்க... அவர போய் லூசு அது இதுனு ...நமக்கு வீடு கொடுத்ததே பெருசு இதுல கறி விருந்து வேற" nu சொல்லி முடிக்க அந்த வீட்டு பெண்ணும் உள்ள வாராங்க...

பெரியவர் அடைக்கலம்Where stories live. Discover now