நெஞ்சம் பேசுதே
Part 18
M:சரியான மாங்கா
K: ஏன் டி எப்பப்பாரு திட்டிட்டே இருக்கே...
M: பின்ன உடனே போலாம் னு சொல்றே
K: நீதானா டி பசிக்குது னு சொன்னே
M: சொன்னா, உடனே நீ சரினு சொல்லுவியா, இனி நம்ம பார்க்க 1000 condition போடுவாங்க, கிடைக்கற நேரம் பெருசு...
K: அது சரி, அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், நீ எப்படியும் class எடுக்க இங்க தானே வருவே, அப்பறம் நான் தோட்டத்தை சரி பார்க்க அங்க வருவேன்..
M: mm இருந்தாலும் கூட யாராவது இருப்பாங்க
K: oh அப்புடி, யாரும் இல்லனா நீ என்ன செய்வே...
M: அது
K: எப்படியும் நீ பேச தானே போற, அதுக்கு யார் இருந்தா என்ன இல்லைனா என்ன என சிரித்த படி கேட்க...
M: hukum ஏன் நீ செய்யறது...
K: என்ன செய்யணும் னு நீ எதிர் பார்க்கறே என குறும்பாக கேட்க...
M: நான் ஒன்னும் நினைக்கல என வெட்கப்பட்டு சொல்ல ...
K: நம்பிட்டேன் என சொல்லி அணைத்து கொள்ள
M: சிரித்த படி அவன் மேல் சாய்ந்து கொள்ள
K: ai
M: mm
K: நிஜமா உனக்கு பசிச்சா வா போலாம், நாம கொஞ்ச நேரமாவது தனியா பேசற மாறி நான் பார்த்துக்கறேன்...
M: mm அப்ப சரி, போலாம்...
K: வா
M: சட்டென கதிரு அங்கே பாரு
K: திரும்ப
M: கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள்...
K: ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை, அவள் முத்தமிட்ட கன்னத்தில் கை வைத்த படி சிரித்து கொண்டே Fradu ஓடிட்டா..
M: சிரித்த படி வேகமாக வர
மீ : என்ன டி முகம் எல்லாம் பளிச்சுனு இருக்கு
M:mv: ஆத்தி இவ கண்டுபிடிச்சுருவாளே
Kas: பின்ன இருக்காதா கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு இல்ல...
YOU ARE READING
நெஞ்சம் பேசுதே
Fanfictionகதிரும் முல்லையும் காதலித்து மிகவும் சந்தோசமாக திருமணம் செய்து கொள்வார்கள்