Fradu

329 74 41
                                    

நெஞ்சம் பேசுதே

Part 18

M:சரியான மாங்கா

K: ஏன் டி எப்பப்பாரு திட்டிட்டே இருக்கே...

M: பின்ன உடனே போலாம் னு சொல்றே

K: நீதானா டி பசிக்குது னு சொன்னே

M: சொன்னா,  உடனே நீ சரினு சொல்லுவியா,  இனி நம்ம பார்க்க 1000 condition போடுவாங்க,  கிடைக்கற நேரம் பெருசு...

K: அது சரி,  அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்,  நீ எப்படியும் class எடுக்க இங்க தானே வருவே,  அப்பறம் நான் தோட்டத்தை சரி பார்க்க அங்க வருவேன்..

M: mm இருந்தாலும் கூட யாராவது இருப்பாங்க

K: oh அப்புடி, யாரும் இல்லனா நீ என்ன செய்வே...

M: அது

K:  எப்படியும் நீ பேச தானே போற,  அதுக்கு யார் இருந்தா என்ன இல்லைனா என்ன என சிரித்த படி கேட்க...

M: hukum ஏன் நீ செய்யறது...

K: என்ன செய்யணும் னு நீ எதிர் பார்க்கறே என குறும்பாக கேட்க...

M: நான் ஒன்னும் நினைக்கல என வெட்கப்பட்டு சொல்ல ...

K: நம்பிட்டேன் என சொல்லி அணைத்து கொள்ள

M: சிரித்த படி அவன் மேல் சாய்ந்து கொள்ள

K: ai

M: mm

K: நிஜமா உனக்கு பசிச்சா வா போலாம்,  நாம கொஞ்ச நேரமாவது தனியா பேசற மாறி நான் பார்த்துக்கறேன்...

M: mm அப்ப சரி,  போலாம்...

K: வா

M: சட்டென கதிரு அங்கே பாரு

K: திரும்ப

M: கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள்...

K: ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை,  அவள் முத்தமிட்ட கன்னத்தில் கை வைத்த படி சிரித்து கொண்டே Fradu ஓடிட்டா..

M: சிரித்த படி வேகமாக வர

மீ : என்ன டி முகம் எல்லாம் பளிச்சுனு இருக்கு

M:mv: ஆத்தி இவ கண்டுபிடிச்சுருவாளே

Kas: பின்ன இருக்காதா கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு இல்ல...

நெஞ்சம் பேசுதே Where stories live. Discover now