எனக்கு உயிர் கொடுத்தவள் நீ...
என்னை உருவாக்கியவள் நீ....
நான் இன்று மற்றவரால் புகழப்படுவதின் காரணம் நீ...
ஏன் என்னை பிரிந்தாய்..????
நீ என்னுடன் இல்ல நாட்களில் இதுவரை காணத பல துன்பங்களை கண்டேன்....
ஆனால்,நான் இல்லாமல் நீ அடையும் துன்பமும் அறிவேன்...என் என்னை ராணி போல வளர்த்தாய் ஆடைகளிலும்,
அணிகலன்களிலும்,உணவிலும்.........
அதனாலே இப்போது எனக்கு பல ஏமாற்றங்களே வாழ்வில்....என் வாழ்வின் இறுதி நாட்களுக்குள் உன் மடியில் உறங்கி
உன் கையில் உணவு உண்ண ஆசை..
என் வாழ்வின் கடைசி ஆசை கூட...Miss u so much amma&Extremely sorry for everything