சம்பளம் வரும்போது கடல் அலை போல அழகா வந்து கால்களை இதமா நனைக்கிறது. ஆனால் வந்த பிறகு சுனாமி போல வந்தசுவடே இல்லமா ஓடிவிடுகிறது.
-சம்பளம்கிடைத்த மறுநாளே அதை இழந்தோர் சங்கம்
எங்களுக்கு வேரேங்கும் கிளைகள் இல்லை
YOU ARE READING
கிறுக்கல்கள்
Randomஎன் மனதில் தோன்றிய எண்ணங்களையும், அனுபவங்களையும் இதோ உங்கள் முன் இந்த கிறுக்கல்கள் மூலம் பதிகிறேன். பிழையிருந்தால் மன்னிக்கவும்
மாதச் சம்பளம்
சம்பளம் வரும்போது கடல் அலை போல அழகா வந்து கால்களை இதமா நனைக்கிறது. ஆனால் வந்த பிறகு சுனாமி போல வந்தசுவடே இல்லமா ஓடிவிடுகிறது.
-சம்பளம்கிடைத்த மறுநாளே அதை இழந்தோர் சங்கம்
எங்களுக்கு வேரேங்கும் கிளைகள் இல்லை