8

147 6 6
                                    

இதுதா சாக்கு மதி அவன அசத்தீரனும்..என்று நினைத்துக்கொண்டு ஆரம்பித்தேன்...

நீங்க உங்க வாழ்க்கைய ஜாலியா என்ஜாய் பன்னனும் எஸ்பஸலி வித் கேல்ஸ்...நீங்க ஆர்வத்தில எதாவது செஞ்ஞிருவீங்க பட் அத பத்தி அப்ரம்தா கவலபடுவீங்க ...என்றேன்

தப்பு... நா பெண்கள ரொம்ப மதிப்பேன்....

எனக்கு தெரியும்...சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்...

ஓ ...சரி..என்றான்... பிறகு எதுவும் பேசவில்லை...

சாரி...உனிமேல் என் கூட பேசுவிங்கலா...என்றேன்

பேசி.... என்னபன்றது ..

பாய்.....என்று சொல்லி என்னை தேடி வந்தவன் இன்று என்னை விட்டு சொன்றுவிட்டான்...

நா தெரியாமதா சொன்னேன்...விளையாட்டுக்குத்தா சொன்னேன்...

ஆனா இப்படி நடக்கும்னு நா எதிர்பார்கல...

அவனை நினைத்துக்கொண்டும்..அந்த நாள் நான் செய்த தவறைப்பற்றியும் கவலைபட்டுக்கொண்டே நாட்கள் ஓடின....

ஒருநாள்....

நண்பர்கள் மூலம் அவன் என்ன செய்கிறான்  என்று தெரிந்துகொள்ள ராங் கால் மூலம் அவனிடம் பேசினர் என் நண்பர்கள்..

ஹலோ.. யாரு ..என்றான்...

நா உங்க லவ்வர்..

எனக்கு லவ்வர் இல்ல..யாருனு சொல்லுங்க...

டிரூகாலர்ல பாருங்க..

என்னங்க பைதியகாரி கிருகீனு இருக்கு...என்றான் அப்பாவியாக..

அப்ப நீ என்னய பைத்தியம்னு சொல்றயா..

ஏங்க அதுல அப்படி தா இருக்கு...

நாங்கள் போனை கட் பன்னி விட்டோம்...

என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை..

எவ்வளவு அழகா பேசினான்...செம கியூட்...

இவ்வாறு அவனின் நினைப்பில் வாழ்ந்து கொண்டிருந்தேன்...

போக போக அவனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கவும் ஆரம்பித்தேன்...

ஒருநாள் ....
அந்நி மாலை..
எனக்கு மனம் சரியில்லாத காரணத்தினால் நான் கொஞ்சம் தனியாக நடந்து கொண்டிருந்தேன்...
அந்த தனிமையான சூழல்...காற்றும் என்னை தீண்டாமல் என்னை தனிமையாக்கியது...

அப்பொழுது...

அந்த நாள்..Where stories live. Discover now