அம்மா

90 20 13
                                    

பெண்மையின் முதல் அடையாளம் தாய்மை.,

என்னைஅழகான இருட்டு அறையில்
சுமந்தவள் நீ....!
அங்கேயே வாழ்க்கை பாடங்களை
எனக்கு தந்தவள் நீ...!

நான் உன்னை உதைக்கும் போதெல்லாம்
அதை நீ சுகமான வலியாய்
ஏற்றுக்கொண்டாய்..
அப்போது தான் எனக்கு
புரிந்தது அன்பானவர்கள்
தரும் வலி கூட சுகம் என்று....

நான் பிறந்தும் எனக்கு நாம்
உறவுகளை அறிமுகம் செய்தவள் நீ..
அப்போது தான் புரிந்தது
உறவுகள் முக்கியம் என்று..

என் முதல் உறவு நீ..
என் முதல் ஆசானும் நீ..

பெண்மைWhere stories live. Discover now