அலுவலக வேலைகளை முடிச்சிட்டு. ..ஜமுனா எப்பவும் போல வீட்டுக்கு போயிட்டு இருக்காள். ..
திடீரென்று மழை. ..கோடைகால மழை சொல்லிட்டா வரும். .குடை எடுத்து வரலை. .😔😔
நல்லா நனைந்து விட்டாள் சரி. ...சீக்கிரம் வீட்டுக்கு போகனுமே என்று மட மட என்று நடக்க தொடங்கினாள். ..தூரத்தில் யாரோ நாலுபேர் ஒருவனை போட்டு அடிச்சிட்டு இருந்தாங்க 😲😲
கிட்ட போய் பார்க்கலாமே என்றால் பயம். ...கண்டும் காணாமல் போகவும் மனசு வரலை. ...என்னடா இது சோதனை. ., மனசு போ போ சொல்லுது. ., மூளை போகாத, போகாத என்று சொன்னாலும் வென்றது மனசுதாங்க. ... பயத்தோடயே கிட்ட போனாள் ஜமுனா பயங்கர கடுப்பாகி திரும்பி போனாள். ...
லூசுங்க birthday celebrations பன்னிட்டு இருக்குங்க. .. அடிச்சி விளையாடுறாங்களாமா....😏😏
அடிவாங்கிட்டு இருந்த ராஜ் கடுங்குளிரில் கதகதப்பான உணர்வை கண்டான். ..
ஓஓஹஹாஹா. ...😍😍😍😍😍
"மழை ஆட்கொண்ட மங்கை நளின நடையில் மயங்கி சற்று உறைந்து போனான்"
டேய் ராஜ் ..டேய் டேய் தகர டப்பா தலையா என்று. ..நண்பர்களின் சத்தம் அவனின் செவிப்பறையை எட்டவில்லை. ..
ஓங்கி ஒரு அடி. ...படார் என்றுஜமுனா விழித்துக் கொண்டாள். ..😩
YOU ARE READING
❤கலையாத கனவுகள்❤
Short Storyஎல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம்...