காலையில் எழுந்ததில் இருந்து ஜமுனாவின். ...எழபட்ட கேள்வி ஒன்றே ஒன்றுதான். ."கருப்பன் எப்படி கனவில் வந்தான்". ..நாம அவனை அதிகமா நினைக்கின்றமோ....😞😞
மனச முதலில் கட்டுப்படுத்த வேண்டும். ....😥
அவனின் நினைவுகள் வரும்போதெல்லாம்....தலையில் நறுக்கென்று கொட்டிக்கொண்டாள்...
மாலையில். ...வேலையெல்லாம் முடிந்தது. ..வீட்டுக்ப்போகும் வழியில் ஜமுனாவின் ஏக்கங்கள் அனைத்தும் கருப்பன் கனவில் வருவானா என்று மட்டும் தான் இருந்தது. ..ஆசைகளை கட்டுபடுத்த அவளொன்றும் அவதாரமில்லையே. ..
இரவு உணவை வேகு விரைவாக உண்டு முடித்து. ..ஆவலுடன் இமை மூடினாள். ..
மீண்டும். ...அதே துணிக்கடை
ஜமுனா ஆசையோடு கனவுலகில் கருப்பனை கான நுழைந்தாள். ..
ஏம்மா இங்க பாருங்க. ...இந்த புடைவை புது மாடல். ...உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருப்பனின் குரல். ...வேறு வழியில்லாமல் புடவையை Bill போட எடுத்துச் சென்றாள் ஜமுனா ....
அப்பாடா. ....போய் தொலஞ்சது இவ்வளவு நேரம் நம்மளை tension பண்ணிடுச்சு ....
திரும்பி ஜமுனாவை காண ராஜ்க்கு கொடுத்த வைக்காத நேரமாகிவிட்டது. ....
டேய் தினேஷ் அடுத்த customer வந்தா. ..நீ கவணிச்சுக்க என்று ஜமுனாவை சந்தித்த அதே இடத்திற்கு சென்றான் ராஜ். ..
எங்கயோ வேகமா சென்ற கருப்பனை பின் தொடர்ந்தாள் ஜமுனா
அவளை சந்தித்த இடத்தில் நின்று கொண்டான் ராஜ்
அவ்வழியே வந்த அவனின் நண்பர்கள்
டேய் மச்சி அந்த பொண்ணு வரும் வரும் என்று. .நீயும் daily இங்க வந்து நிக்கிற. ...😂😂😂😂
சிவன் கோவில் வாசலில் நின்னா இன்னேரம் நீயும் tax கட்டுற அளவுக்கு பெரிய ஆள ஆயிருப்ப என்று கிண்டல் செய்து சென்றதை ஜமுனா பார்த்து சிரித்தாள். ...டேய். ...கருப்பா என்னை பார்க்க தான் இவ்வளவு அவசரமாக வந்தியா. ....😍
கடையில் உன்னை ரசிக்க விடாமல் செஞ்சல்ல. ...😞
என்னை எப்படி நீ பார்க்குற என்று நானும் பார்த்துடுறன் என்று கூறியபடியே. ..ராஜ் நிழலுக்கு முத்தமிட்டாள். ..
வெட்கத்துடன் விழி திறந்தாள். ...#கனவுகள் தொடரும் ❤
YOU ARE READING
❤கலையாத கனவுகள்❤
Short Storyஎல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம்...