அத்தியாயம் - 15

680 48 15
                                    

அடியே

உன்ன பாத்திட பாத்திட நான்

குலைஞ்சேனே

அழகா

இந்த ஆறடி ஆம்பளையும்

விளைஞ்சேனே

பொழுதும் உன் வாசனை

ஆசையக் கூட்டுதே

அடங்கா மதயானையப் போல்

எனத் தாக்குதே

உசுரே உன் ஓரப்பார்வை

சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே

அடியே

உன்ன பாத்திட பாத்திட நான்

குலைஞ்சேனே

அழகா

இந்த ஆறடி ஆம்பளையும்

விளைஞ்சேனே

எதுக்கு என்ன நீ

பொறையேற ஊட்டுற

சுருக்கு கயிறு

விழியால மாட்டுற

முன்னழகில் நீதான்

முறுக்கேற ஜாடை காட்டுற

ஒத்தநொடி கூட

ஒதுங்காம தீய மூட்டுற

எங்கும் ஏதும் நீயாக

உன் நினப்பு பேயாக

புடிச்சேன் புடிச்சேன்

நெஞ்சில் ஆணி அடிச்சேன்

அடியே

உன்ன பாத்திட பாத்திட நான்

குலைஞ்சேனே

உனை நான்

நினைச்சா

திமிராகிப் போகுமே

விளக்குத் திரி நான்

விடிவெள்ளி ஆகுறேன்

எத்தனையோ வார்த்தை

தெரிஞ்சாலும் வாய மூடுறேன்

ஒத்தபனை ஓலை

அதப்போல நானும் ஆடுறேன்

சித்தத்துல நோயாக

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now