27

241 28 34
                                    

இதுவரை: ஜீவாவிற்கும் , சித்ராவிற்கும் திருமணம் முடிந்தது.😊சித்ரா கர்ப்பமானாள். ஜீவாவிற்கு வாரிசு வந்தால் சொத்து பறிபோய்விடுமோ என பயப்படுகிறாள் நீலாம்பரி😕எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல் , ராணி நீலாம்பரியை தூண்ட , சித்ரா-ஜீவா வை பிரிக்க திட்டமிடுகிறாள் நீலாம்பரி😞😞

இனி,

சித்ராவிற்கு எட்டாவது மாதம்..😊

ராணி திட்டமிட்டது போல , ஏற்கனவே தன் ஆட்களை வைத்து , ஜீவா அன்று கையெழுத்திட வேண்டிய contract கான 
10 லட்ச ரூபாய் பணத்தை, mill இல் இருந்து திருடி விட்டாள்😞😞

பணம் காணாமல் போனதை அறிந்த ஜீவா கடும் கோபத்தில் இருந்தான்😞😞

ஜீவா அவன் அறையில் யோசனையில் இருந்தான்..

அன்று, சித்ரா வை பார்க்க அவள் தாய் மீனாட்சி, வீட்டிற்கு வந்திருந்தாள்😊

வெறும் கையோடு வரக்கூடாது என்பதற்காக, ஆப்பிள்,மாதுளை, போன்ற பழங்கள் வாங்கி வந்திருந்தாள்..😊

கூடவே திருமணத்தின் போது கால் வாசி நகைகளை மட்டுமே போட்டதால், மீதி நகையை சீமந்தத்தின் போது போடுவதாக கூறியிருந்தாள் மீனாட்சி😞😞

அந்த நகைகளை யும் கொண்டு வந்திருந்தாள்..

______________________________________
சித்ரா: என்ன மா இது?😊

மீனாட்சி: உன் கல்யாணத்தப்போ மிச்ச நகையை உன் எட்டாவது மாசம் சீமந்தத்துக்கு போடறேன் னு சொன்னேன் ல மா☺☺அதான்..

சித்ரா: ரொம்ப நல்லா இருக்குமா இந்த முறுக்கு வலையலும், நெக்லஸீம்😊😊

நீலாம்பரி: இதெல்லாம் வாங்க எவ்ளோ ஆச்சு சம்மந்தி?☺

மீனாட்சி: 10 லட்சம் ஆச்சு மா☺குத்தகைக்கு விடறதுக்காக வைச்சிருந்த நிலத்தை வித்து வாங்கினேன்😊

பூங்கொடி: பொய்😡😡

ராணி தன் திட்டத்தை எண்ணி சிரித்தாள்..😏😏

நீலாம்பரி: என்னாச்சு பூங்கொடி?😯😯

பூங்கொடி: இதோ நம்ம மேனேஜர் வந்திருக்கார்..அவர் சொல்றத கேளு..😒😒😒

யாரடி நீ மோகினி- சித்ரா வின் பழிவாங்கும் படலம்😨Where stories live. Discover now