ஆயிரம் புத்தகங்கள்!!
நூலகத்தில் இருந்தும்
அவனின்..
கண்ணின் குழிகள்..!!!!
கூறும் உரையிலேயே
நான் ஆகிறேன்..
காதல் காவியமாக...!!!!பல்லாயிரம் குழிகளில்!! (கஷ்டங்களில்)
விழுந்து மடிந்தாலும்..
என்னவனின்..!!!
கன்னக்குழி
சிரிப்பில் விழுந்தே
மீண்டும்
உயிர் பெறுகிறேன்..
அழியாத ஓவியமாக..!!!!
![](https://img.wattpad.com/cover/216187847-288-k629518.jpg)