நட்சத்திரம்
நடுவில்
இருக்கும்
நிலவை போல்
நாள்தோறும்
தேய்ந்து
வளர்கிறேன்...!_____________________________
காலம்
கடந்த பின்பும்
கதால்🖤
கடக்க
மறுக்கின்றன
சில நேரம்
நிஜமாக...
சில நேரம்
நினைவாக....உன் முகம்...!!!
_____________________________
திகட்ட திகட்ட
தெவிட்டாத
காதல்
காவியத்தை
படைத்திட
ஆசையடா
எனக்கு...._____________________________
என் காதலை
உரைக்க வந்தேன்
நீயோ
கனபொழுதில்
மறுத்து
சென்றாய்...._____________________________
உன்
கைக்குள்
என் கை
அடங்கும்...
கன நேரத்தில்
நான்
உன்னில்
அடங்குவேன்...._____________________________
![](https://img.wattpad.com/cover/222925201-288-k141032.jpg)
YOU ARE READING
கவிதையின் ரசிகையாக நான்
Fantasyஎன்றும் கவிதையின் வாசகியாக மட்டுமே நான்... இங்கே சில கிறுக்கல்களை உருவாக்கி அதற்கு கவிதை என பெயர் வைத்து உங்களை ஏமாற்றுகிரேன் என தோன்றியதால் நான் என் மன்னிப்பை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன🙏