Select All
  • விழியை மீற வழி இல்லை...
    512 44 12

    கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...

  • கலங்குகிறேன்... கண்மணியே.,.
    2.6K 136 28

    விரும்பாத வாழ்க்கை...விரும்பி ஏற்க தொடங்கிய...நாயகி விரும்பியதை விடவும் முடியாமல்... விரும்பி வருவதை ஏற்கவும் முடியாமல் தடுமாறும் நாயகன்.... இதுவே நம் கதையின் கரு..,.

    Mature
  • கை நீட்டி அழைக்கிறேன்..
    9.9K 398 50

    21 வயது அன்னபூரணிக்கு ஐந்து வருடங்கள் முன்பு தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ். இக்கட்டான காலகட்டத்தை தன் பெற்றோர் மற்றும் உயிர் தோழியின் துணையோடும் போராடி கடந்து விட்டாள் இருப்பினும் எதையோ இழந்த பரிதவிப்பு. ஆண்களை கண்டு விலகியோடும் பெண்ணுக்கு, யாரையோ தேடித் துடிப்பதை அவள் ஆழ் மனம் கனவில் கோடி...

    Mature
  • மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
    67.6K 3.6K 65

    உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை ம...

    Completed  
  • மாஃபியாவின் காதல்
    1.5K 38 12

    அன்பின் நிறம் இன்னதென்று அறியாத மாஃபியா கிங் காங்.... அவனின் காதலை பெற்ற தாரமவள் அவனுக்கு தாயுமாய் தன் அன்பை அவனுக்கு அள்ளி தருகிறாள்... தனது நன்பனின் சாவுக்கும் , தனது வளர்ப்பு தந்தையின் சாவுக்கும் பழி வாங்கவே அவன் வேள்வியிட்டு வளர்த்த வன்மம் தீருமா... ப்ராஜக்ட் கிசான் என்ற வேளான் விஞ்ஞானத்தை அவன் மீட்டெடுப்பானா...

    Mature
  • இமை
    18.8K 892 41

    ❤️

  • தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
    62.8K 4.2K 70

    தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உ...

    Completed  
  • விடாமல் துரத்துராளே!!
    81.1K 2.5K 46

    திருமணத்தையே வெறுக்கும் ஒருவனை விரட்டி விரட்டி ஒரு பெண் காதலிக்கிறாள்... அவளை ஏற்பனா இல்லை தள்ளி நிறுத்துவனா என்பதே இந்த கதை...

  • மனதினில் யாழின் மழை
    1.7K 180 20

    முக்கோண காதல் கதை

  • நெஞ்சில் இன்னும் நீயடி !
    5.8K 174 9

    Rank 1st in feel😍 மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ! தொடரின் அடுத்த பாகம் ❤❤❤

  • அன்றில் அவனோ
    3.7K 215 31

    என்றுமே இணையாகாத புள்ளிகள் கட்டாயத்தால் பிணைந்துக் கொண்டால் என்னாகும்..?.அழகா அல்லது அலங்கோலாமா..? Ebook link: https://www.amazon.in/dp/B0BLP4RTRZ Full audio novel playlist: https://youtube.com/playlist?list=PLOdd6U7eksBgoZyOfs0qiEzzanS7irbSa

  • என் ஆச கருப்பட்டி
    16.2K 1K 49

    தாரிகா 💃 ஆதி 🤴

  • ரட்சகியின் ராட்சசன்
    5.6K 219 22

    அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்த...

  • மர்மதேசம்
    178 7 23

    வணக்கம் Friends, இது என்னோட very first Story, சொல்ல போனா, Story அப்படினு இப்ப தான் எழுதவே Start பண்றேன். Please நல்லா இருக்கா, இல்லையானு Read பண்ணிட்டு Comment பண்ணிடுங்க Friends . ( Weekly 3-4 parts கண்டிப்பா upload பண்ணிறேன் friends. ) அமானுஷ்யம் , ஆச்சரியம் நிறைந்த மர்ம தேசத்தின் மர்ம கதை .

  • வா.. வா... என் அன்பே...
    205K 5.4K 132

    காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும...

  • நீயே என் ஜீவனடி
    369K 12.2K 54

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • அம்புத நல்லாள்
    777 83 28

    காவல்துறை உடையை கண்டாலே பயம் கொள்ளும் நாயகன், அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் நாயகி.. இவர்களுக்கிடையே மலரும் காதல்.. தீவரவாத கும்பலை பிடிக்க நாயகியோடு கைக்கோர்க்கும் நாயகன்.. வெற்றி பெற்றார்களா?

  • நான் மனிதன் அல்ல
    568 15 39

    இது ஒரு வேறுப்ப‌ட்ட‌ காத‌ல் க‌தை. ம‌னித‌ உருவெடுத்த‌ ஒரு ந‌ரி, இய‌ற்கைக்கு புற‌ம்பாக‌ ஒரு சாதார‌ண‌ ம‌னித‌னை காத‌லித்து, விதியால் த‌ண்டிக்க‌ப்ப‌ட்டு, ம‌றுஜென்ம‌ம் எடுகிற‌து. இந்த‌ ஜென்ம‌த்திலாவ‌து, விதியை இவ‌னுடைய‌ காத‌ல் வெல்லுமா?

  • 💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச
    3.2K 176 32

    தன்னந்தனியாய் தவிக்கும் தன் உயிர்களுக்கு உயிர்கொடுக்க துடிக்கும் ஆன்மாவின் கதை

  • காதல் இதயம் ❤
    38 13 6

    hi❗ hello❗ i am Anshanno💖 இது என்னுடைய முதல் பதிப்பு ❤ ரெம்ப நாளா எனக்கு இங்க என்னுடைய கற்பனைகள பகிரனும்னு ரெம்ப ஆசை இன்னக்கி என்ன ஆனாலும் பரவால்ல நாமலும் எழுதிரலாம்னு start பன்னீட்டன் பா ஆனா நா என்ன எழுதினாலும் நம்ம சகோஸ் உங்கலோட ஆதரவு இல்லாம முடியுமா இதனால் நான் கூற வறுவது என்ன வென்றள் உங்களுடைய அன்பான ஆதரவை...

    Mature
  • பெளர்ணமி பூவே
    4.2K 186 6

    எனக்கு ஏன் அடிக்கடி இந்த கணவு வருது..... நான் இதுக்கு முன்னாடி அந்த மாதிரி ஒரு இடத்தை பார்த்ததே இல்லை அப்புடி இருக்கும் போது என் கணவுல வருற இடம் எனக்கு பழக்கமான இடம் மாதிரி தெரியுதே..... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல.....அந்த இடத்துக்கு போ போன்னு ஏதோ ஒன்னு என்கிட்ட சொல்லுற மாதிரியே இருக்குது....

  • ஒன்றாகி சந்திபோமா
    347 54 15

    கல்வியின் கரம் பிடித்து விட்டால் வாழ்வில் கரம் பிடிப்பவனை எதிர்பார்க்காமல் எந்த சூழலையும் துணிந்து சந்திக்கலாம் என்னும் எண்ணத்தில் மிதப்பவள், பட்டம் பெறாமல் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க மாட்டேனென கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பவள் வந்தனா. செல்வத்தில் மிதந்தாலும் தன் கனவு பாதையை சந்திக்க இயலாமல் வாடும் சுபித்ரா. உடன் பிற...

  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    49.1K 1.5K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • மாயவனின் மயில் தூரிகை
    2.3K 123 2

    முன் ஜென்ம காதல் பற்றிய கதை