ஒரு கன்னிகையின் சபதம்
இது ஒரு குறுநாவல். தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பாவக்கணக்கு
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர...
நான் முன்பு எழுதிய என் முதல் சிறுகதை 'அனாமிகா' sirukathaigal.com என்ற இணையதளத்தில் வெளியாகி 10,000 வாசகர்களால் பார்வையிடப்பட்டது தற்போது இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும். பிடித்திருந்தால் வோட் செய்யலாம். :)
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...