Select All
  • தீயுமில்லை... புகையுமில்லை...
    86.5K 1.1K 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்க...

    Completed  
  • Mull Medhu Panni Thuzhi (completed)[In Tamil]
    107K 3.3K 40

    Mull methu vizhuntha panni thuzhi udaiuma karaiuma??? aduthu enna nadakum yennru theriyamal payanikum eru thuruvangal:-) onnru seruma???

    Completed  
  • எனை மன்னிக்க வேண்டுகிறேன்
    54.7K 165 3

    2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்ப...

    Completed  
  • நானொரு சிந்து...
    45K 893 9

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...

    Completed  
  • கண்ணே... கலைமானே...
    43.7K 941 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?

    Completed  
  • உன் விழியில்...
    250K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completed  
  • அழகு குட்டி செல்லம்
    158K 5K 31

    எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....

    Completed  
  • என்னை தெரியுமா
    26.9K 720 10

    Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவே...

    Completed  
  • ரௌத்திரம்[Rowthiram]
    753 60 1

    பாதிக்க பட்ட பெண்ணின் ரௌத்திரம்....

    Completed  
  • அகல்யா
    332K 9.8K 66

    அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை

    Completed  
  • என்னவன் - Available At AMAZON KINDLE
    217K 1.7K 8

    Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள்...

    Completed  
  • நீயெனதின்னுயிர் கண்ணம்மா
    35.9K 323 5

    காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...

    Mature
  • நந்தவனம்
    1.4K 71 1

    Hi 😊😊😊😊 I am back 😉😉😉 Romba boring a irruku Adan ungala disturb panna again Oru short story 💜💜💜💜💜

    Completed  
  • நிதர்சனம்
    20.5K 808 8

    தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.

    Completed  
  • அழகே அழகே... எதுவும் அழகே!
    39.6K 955 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்...

    Completed  
  • uyiril kalandathu yaroooooo...💓 completed 💓
    101K 4.3K 77

    magic of true love.......

    Completed  
  • தி கிரேஸி கேர்ள்
    3.8K 154 3

    நான் சங்கரி.. நான் எப்பவும் லூசு மாறி எதாவது ஒலறிட்டே இருப்பேன்.. அதுதாங்க கொஞ்சம் அறிவாளித்தனமா பேசுவேன்.. ஒடனே என்ன லூசுன்னு சொல்லிடுவாங்க.. அத நானும் ஒத்து கிட்டேன்.. ம்ம்.. வாங்க என் லைப் எப்படி இருக்குனு பார்க்கலாம்..

  • காவலே காதலாய்...
    328K 9.5K 30

    பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வ...

    Completed  
  • மாய வெற்றி
    19.4K 621 6

    இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.

  • காதல் கொள்ள வாராயோ...
    178K 4.5K 25

    Completed.. Thanks for ur support.. friends..😊😊

    Completed  
  • நிலவென கரைகிறேன்
    105K 5.1K 40

    வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகிய...

    Completed   Mature
  • சின்ன சின்ன பூவே
    66.9K 765 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!

    Completed  
  • KANAVU ( Completed )
    80.1K 5.5K 72

    Thanimiyai tholiyakkiya oruthi.. avali tholiyakum oruthan..(ithil entha natpu vetri adayum?)

    Completed  
  • இதய திருடா
    640K 17K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • நிலாவெ வா.......
    1.7K 111 5

    படுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக் காட்டியது. " ச்செ.....இப்பவெ,,, தூக்கம் போச்சா...இணி விடிய.. விட...

    Completed   Mature
  • ஹாசினி
    62K 2.7K 22

    5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவ...

    Completed  
  • கல்யாணம் to காதல் !!!
    32.5K 340 1

    Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிற...

    Completed  
  • என் உயிர் தியா .....
    1K 35 2

    Hai dears... This is my first short story ... Idhula ulla ovoru linesum ennoda own creative ... Kaathalikaradhu mattum illama entha situationlayum kaividamaa ..kathalichavangalodaye kai korppathu than unmayana kadhal ... Ennudaya story en uyir dhiya va read pannidu epdi irukkunu sollunga dears...

    Completed   Mature
  • உனக்காகவே நான் வாழ்கிறேன்
    78.6K 788 11

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படு...

    Completed  
  • நான் அவள் இல்லை
    7K 534 5

    #8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?

    Completed