Select All
  • ஆரோஹி
    117K 6.3K 50

  • இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁)
    15.5K 769 53

    தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேல...

  • மலரும் கதிரும்
    21.1K 1.1K 11

    அன்பின் மிகுதியால் இணைந்திட்ட இரு இதயங்கள் ( கதிர் மலர் (முல்லை (எ) பிரியா) km

    Completed  
  • மனம் வருடும் ஓவியமே!
    103K 8.8K 58

    இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vija...

  • தீயோ..தேனோ..!!
    766K 18.3K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Completed   Mature
  • கண்களில் உறைந்த கனவே
    51.4K 2.2K 32

    கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....

  • என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
    83.4K 3K 27

    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?

    Completed  
  • நீயே என் ஜீவனடி
    367K 12.2K 54

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...