Select All
  • காதலின் மாயவொளி
    87.7K 6.3K 34

    இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.

  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    130K 4.7K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • உயிர்வரை தேடிச்சென்று
    10.5K 876 31

    வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்...

  • அன்பு
    838 97 10

    பத்தி எழுதுதல். சுஜாதா முதல் வைரமுத்து வரை நான் பார்த்து வியந்த உப திறமையில் ஒன்று, பத்தி எழுத்து. (roughly translates to blog writing, but has minor differences). கற்றதும் பெற்றதும், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், எல்லாம் படிச்சிட்டு, தூங்காம யோசித்ததுண்டு, என்னைக்கு இதேபோல நாமும் நம்ம வாழ்க்கையை பத்திகளில் வடிக...

    Completed  
  • வண்ணங்கள் உன்னாலே
    74.7K 102 1

    "ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." ...

    Completed  
  • தாரமே தாரமே...
    229K 31 1

    "எனக்கு டிவோர்ஸ் வேணும்!" "ஐயோ...என்னால இன்னொரு ராஜாராணி, இன்னொரு மௌனராகம் எல்லாம் பாக்க முடியாது சாமி!" "டிவோர்ஸா, இல்ல விடோவான்னு யோசிக்கறேன்" "என்னது??"

    Completed  
  • யாதுமாகி
    198K 2K 15

    காதலும் மோதலும். கொஞ்சம் இஷ்டம், கொஞ்சம் கஷ்டம்!

    Completed  
  • மெய்மறந்து நின்றேனே
    122K 4.9K 56

    பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.

  • அடியே.. அழகே..
    449K 15K 51

    மணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..

    Completed  
  • ❤என் வானிலே நீ வெண்ணிலா❤
    8.8K 318 13

    தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?

    Mature
  • சித்தாரா
    15K 751 29

    எல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....

  • மனம் போல் மணம்
    88.6K 3.5K 36

    மனதால் இணைந்த மணத்தின் கதை.

  • அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
    181K 6.1K 66

    🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவ...

    Completed  
  • முள்ளும் உண்டு மலரிடம்(completed)
    30.5K 1.2K 27

    திருமணத்தை தவிர்த்து சமூகத்தை வெறுத்து தன் வாழ்வில் தாய்-தந்தை நிராகரித்து தான் தனது அப்பத்தா என்று தனிக்கூட்டில் வாழும் நாயகி கமழினியாள். சமூகத்தில் ஆரம்பிக்கும் பிரச்சனையை சக மனிதினியாய் நமக்கு ஏற்படும் கோபம் அவள் அதை எதிர்ப்பதே கதை. நாயகன் விஜயேந்திரன் அவளை மாற்றுவானா? அல்லது அவனை மறந்து போய் அவளவனவாக மாறுவானா...

    Completed  
  • விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
    306K 12.3K 56

    உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......

  • என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
    83.2K 3K 27

    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?

    Completed  
  • 💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖
    74.1K 2.3K 29

    Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும...

  • உன் அன்பில் உன் அணைப்பில்..!
    180K 8.7K 47

    இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.

    Completed   Mature
  • உயிரோடு உறவாட ( முழுக் கதை)
    145K 5.9K 49

    உறவுகளின் உன்னதம்

    Completed  
  • கண்களில் உறைந்த கனவே
    51.4K 2.2K 32

    கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....

  • நெஞ்சாங்கூட்டில்
    198K 8.2K 62

    Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில்...

  • இமை மூடும் தருணங்கள் ✔
    131K 7 1

    ©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.

    Completed   Mature
  • யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
    70.2K 2.6K 30

    This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.

    Completed  
  • அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )
    108K 4.7K 37

    இது என்னுடைய I DON'T LIKE U COZ' U R TOO HANDSOME கதையின் தமிழாக்கம்.

    Completed  
  • உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
    113K 5.6K 40

    அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை

    Completed  
  • என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed)
    50.4K 3K 32

    பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா.. நீங்காமல் வருவாயா.. நகம் போல பிரிவாயா

    Completed  
  • நீயன்றி வேறில்லை.
    47.2K 4.1K 50

    ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...

    Completed  
  • மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
    492K 16.7K 63

    எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..

    Completed