அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்...
அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி
பூமி..
அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல..
மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்...
அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி
பூமி..
அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல..
மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம்.
என்று தொடங்கியதெனத் தெரியாததொரு க...