வளர்ந்தும் குழந்தையாகவே இருந்த ஒரு இதயம் வாழ்வில் காதலால் ஏற்பட்ட தடுமாற்றத்தால் எப்படி புயலாகின்றது. அது கடைசிவரைக்கும் புயலாகவே இருந்ததா? இல்லை தென்றலாக மாறியதா? ******** என் முதல் கற்பனைக்கதை இது வாசித்துப்பாருங்கள் பிழைகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கின்றேன்.