அன்பு ஒன்றுதான் நிரந்தரம்.. நம்ம நாயகியின் அழகால் எவ்வளவு பிரச்சனைகள் ... இதுதான் கதையின் மூலம் ..... கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும் படிச்சிட்டு சொல்லுங்க bro &sis
அன்பு ஒன்றுதான் நிரந்தரம்.. நம்ம நாயகியின் அழகால் எவ்வளவு பிரச்சனைகள் ... இதுதான் கதையின் மூலம் ..... கண்டிப்பா உங்களுக்கு புடிக்கும் படிச்சிட்டு சொல்லுங்க bro &sis
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை...
பூட்டை திறக்க...