தன்னை சுற்றி வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் திருமண பந்தத்தை வெறுக்கும் அவள்...
புயலாக அவள் வாழ்வில் நுழைபவன் அவள் வாழ்வில் மாற்றங்கள் செய்வானா?
தன்னை சுற்றி வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளால் திருமண பந்தத்தை வெறுக்கும் அவள்...
புயலாக அவள் வாழ்வில் நுழைபவன் அவள் வாழ்வில் மாற்றங்கள் செய்வானா?
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை...
பூட்டை திறக்க...