அனைவரிடமும் அதிகமாக பேசினாலும் அவளிடம் ஏனோ பேச்சு அற்று நிற்கிறான் அவன்....
அவனிடம் மட்டும் தன்னை பற்றி எல்லாவற்றையும் கூறிட விளையும் அவள்...
காதலை உணர்ந்த வேளையில்
காதல் தேங்கிய கண்களில் வெறுப்பை ஏற்க இயலுமா..?
அனைவரிடமும் அதிகமாக பேசினாலும் அவளிடம் ஏனோ பேச்சு அற்று நிற்கிறான் அவன்....
அவனிடம் மட்டும் தன்னை பற்றி எல்லாவற்றையும் கூறிட விளையும் அவள்...
காதலை உணர்ந்த வேளையில்
காதல் தேங்கிய கண்களில் வெறுப்பை ஏற்க இயலுமா..?
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்...