வணக்கம் வாசகர்களே! பொங்கல் வந்தாயிற்று... இதோ எங்களின் பொங்கல் பரிசாக உங்களுக்கும் ஒரு விருந்து வரவிருக்கிறது. ஆம்! எங்களின் குழுவில் இருக்கும் சக எழுத்தாளர்கள் இன்னொரு புதிய முயற்சியாக புது கதை எழுத தொடங்கியுள்ளார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு நாளில் 7 பேரின் எழுத்துக்களை இங்கே கொடுக்க விருக்கிறோம். உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கி அன்புள்ள எழுத்தாளர்களின் சங்கமம் குழு.
35 parts