இளம் மில்லினியர் மதியழகன்கந்தபிரான் வயது 35,பணம் சம்பாதிப்பதும்,தன் தொழிலை விரிவு படுத்துவதை தவிர வேறு எதிலும் நாட்டம் இல்லாதவன்.ஏழு தலைமுறைக்குமான சொத்து இருக்க.வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையை பின்பற்றுபவன்.இத்தனை வயதிற்கும் பிறகும் தொழிலை முன்னெடுத்து செல்வதற்க்கும் திருமண பந்தத்தில் நுழைவதற்கும் எந்த விருப்பமும் இல்லாதவன்.அவனை நினைத்து நினைத்தை அவன் அப்பா கந்தபிரானுக்கு அடிக்கடி உடல்நிலை குறை ஏற்பட,அப்பொழுது தான் தன் பால்ய நண்பன் சந்திரசேகர் மகள் ஆரதியை பார்க்க நேர்கிறது,தன் குடும்பத்தை இழந்து தனிமையில் இருக்கும் 23வயது ஆரதி திருமணம் செய்து நேரிடுகிறது அதன்பிறகான கதை தான் நீ என்னை நீங்காதே.