என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.
Master of Engineering in computer science முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் ஒரு சாதாரண பட்டதாரி.
வீட்டில் தனிமை உணர்வு பலமாக ஏற்பட அதை மாற்றவே கதை எழுத ஆரம்பித்தேன் என்னால் முடிந்த எனக்கு தெரிந்த சில சில கருத்துக்களை வைத்து கதை எழுதும் ஒரு சாதாரண ஜீவன் தான் நான் நான்.
அமைதியான நகைச்சுவையான நல்ல முடிவைத் தரும் கதைகளை அதிகம் வாசித்த விரும்புவேன்.
இந்தத் தளம் என்னுடைய தனிமை போக்கும் தளம் மட்டுமல்லாமல் எனக்கு நிறைய நண்பர்கள் தந்த தளம். உண்மையான அன்போடு நட்புக்கரம் நட்புக்கரம் நீட்டும் சகோதர சகோதரிகள் நண்பர்கள் அனைவரையும் நான் என்றுமே மதித்து நடப்பேன் அதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்னுடைய வாசக நண்பர்களே.
- انضمMay 5, 2019
قم بالتسجيل لمتابعة @Aashmi-S
OR
إذا كان لديك حساب بالفِعل،
بالمتابعة، أنت توافق على شروط الخدمة وسياسة الخصوصية الخاصة بـ واتباد.
Aashmi-S
Aug 25, 2021 06:01AM
ஹாய் மை டியர் ஃப்ரெண்ட்ஸ்கதிரழகியின் அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டது தாங்கள் அனைவரும் தங்களுடைய பொன்னான கருத்துக்களை கூறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.I just published "17.பாலதர்ஷா" of my story "கதிரழகி...عرض جميع المحادثات
قصص بقلم Aashmi S
- 6 قصص منشورة
வாழவும் ஆளவும் அவள்(ன்)
18.8K
729
36
குடும்பமும் காதலும் நிறைந்த கதை
#3 في வாழ்க்கை
إظهار جميع المراتِب
விழியின் ஒளியானவள் (முடிவுற்றது)
20.3K
1K
41
இது என்னுடைய ஐந்தாவது கதை இந்த கதையில் நாயகி பிறந்தது முதல் கண் பார்வை இல்லாதவள் ஆனால் அதை ஒரு குறையாக கருதாம...
#2 في kadhal
إظهار جميع المراتِب
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற...
111K
3.4K
44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிரு...
#3 في காதல்
إظهار جميع المراتِب