deepababu

ஹாய் சகோஸ்!
          	
          	❤️இன்று தொடங்கி வருகிற மார்ச் 9 வரை நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சியில் இதுவரை வெளியான எனது பதினோரு புத்தகங்களும் ஏழாவது வரிசை ஸ்டால் நம்பர் 420 பிரியா நிலையத்தாரிடம் கிடைக்கும். ❤️
          	
          	அதோடு புது வெளியீடாக "எனை மன்னிக்க வேண்டுகிறேன்" எனும் நாவல் விற்பனைக்கு வந்துள்ளது.
          	
          	அனைத்தையும் சாத்தியமாக்கி கொடுக்கும் இறைவனுக்கும், தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் வாசக நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

deepababu

ஹாய் சகோஸ்!
          
          ❤️இன்று தொடங்கி வருகிற மார்ச் 9 வரை நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சியில் இதுவரை வெளியான எனது பதினோரு புத்தகங்களும் ஏழாவது வரிசை ஸ்டால் நம்பர் 420 பிரியா நிலையத்தாரிடம் கிடைக்கும். ❤️
          
          அதோடு புது வெளியீடாக "எனை மன்னிக்க வேண்டுகிறேன்" எனும் நாவல் விற்பனைக்கு வந்துள்ளது.
          
          அனைத்தையும் சாத்தியமாக்கி கொடுக்கும் இறைவனுக்கும், தொடர்ந்து ஆதரவு நல்கி வரும் வாசக நட்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

deepababu

ஹாய் சகோஸ்!
          
          அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். ♥️♥️
          
          என்னுடைய பழைய நாவல் "நானொரு சிந்து" பொங்கல் விடுமுறை வரை தளத்தில் முழுவதுமாக படிக்கலாம்.
          
          https://deepababunovels.blogspot.com/search/label/Nanoru%20Sindhu?updated-max=2020-12-12T15:43:00%2B05:30&max-results=20&start=20&by-date=false&m=1

deepababu

ஹாய் சகோஸ்!
          
          எழுத்துலகத்தில் எனக்கு அறிமுகமான நட்புக்களில் தோழி பாலா சுந்தர் ஒரு தனி இடம் வகிக்கிறார். அவருடைய படைப்புகளில் சில நாவல்கள் இங்கே நம் வாட்பேடில் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கிறது. கதைகளை தனக்கென ஒரு பாணியில் பின்பற்றி வித்தியாசமான எழுத்து நடை, வசனங்கள் என நெத்தியடியாக, அசால்டாக கொடுப்பவர். இங்குள்ள நம் மக்களை அவருடைய படைப்புகள் சென்றடையவில்லை என்பதால் உங்களது ஆதரவை எதிர்பார்த்து எனது பக்கத்தில் இதை பகிர்கிறேன்.
          https://www.wattpad.com/story/213783696

ashikmo

she is one of my favorite writer in recent days.. Thank for introduce her 
Reply

deepababu

"தீயுமில்லை புகையில்லை" நாவலை தளத்தில் மீண்டும் பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். 34 அத்தியாயங்கள் வரை வந்துள்ளது, படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பில் படிக்கலாம்.
          
          https://deepababunovels.blogspot.com/search/label/Theeyumillai%20Pugaiyumillai?m=0

deepababu

@SriSri2104 Remove pannitten pa, ipo "நானொரு சிந்து" novel poitirukku.
Reply

Thanvi2001

@deepababu sample episodes mattum thaane irukku sissy? Where can I get the full book?
Reply

deepababu

"Yaro Manathile" Chapter-43 audio uploaded
          
          இந்த அத்தியாயம் முழுவதும் அகிலனால் வம்பு வளர்க்கப்படும் ஹிரணியின் உணர்வுகள் பேசும். இன்னும் இரண்டு அத்தியாயங்களோடு கதை நிறைவடைய போகிறது.
          
          https://youtu.be/_MmMsDE4Nro